புதுச்சேரி சிறுமிக்கு நீதி கேட்டு கடைகள் முழுவதும் அடைப்பு..!

புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த இரண்டாம் தேதி மாயமானார். சிறுமியை இரண்டு நாட்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,…

View More புதுச்சேரி சிறுமிக்கு நீதி கேட்டு கடைகள் முழுவதும் அடைப்பு..!

பூண்டு விலை உயர்வு எதிரொலி-பூண்டு திருட்டை தடுக்க விவசாயிகளின் நூதன செயல்!

மத்தியப் பிரதேசத்தில் பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள்  வயல்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர். கடந்த சில நாட்களாக பூண்டின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல் 500…

View More பூண்டு விலை உயர்வு எதிரொலி-பூண்டு திருட்டை தடுக்க விவசாயிகளின் நூதன செயல்!

குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!

குன்னூரில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அண்மை காலமாகவே வனவிலங்குகளின் நடமாட்டம்…

View More குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு டிஜிபியிடம் புகார்!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 35 பேர் அத்துமீறி நுழைந்ததாக மதுரை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ் பினிவால் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கு…

View More மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு டிஜிபியிடம் புகார்!

மணிப்பூர் பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி கொள்ளை!

மணிப்பூரில் உள்ள பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப்…

View More மணிப்பூர் பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி கொள்ளை!

சென்னை அண்ணா நகரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!

சென்னை அண்ணா நகரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். சென்னை அண்ணாநகர் 2வது அவென்யூ  பிரதான சாலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அதிவேகமாக…

View More சென்னை அண்ணா நகரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!

பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு – காவல்துறை விளக்கம்!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல்…

View More பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு – காவல்துறை விளக்கம்!

குற்றாலத்தில் காரில் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமிகள் – கைது செய்த காவல்துறை!

குற்றாலம் பகுதிகளில் டிப் டாப்பாக காரில் சுற்றுலா பயணிகளை போல் உலா வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள ராமாலயம் என்ற…

View More குற்றாலத்தில் காரில் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமிகள் – கைது செய்த காவல்துறை!

சாக்லேட் எடுக்க ஃபிரிட்ஜை தொட்ட சிறுமி – மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்

தெலங்கானாவில் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுப்பதற்காக, ஃபிரிட்ஜை திறந்த நான்கு வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், நவிப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் என்பவர், தனது நான்கு…

View More சாக்லேட் எடுக்க ஃபிரிட்ஜை தொட்ட சிறுமி – மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்

ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு: கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதிய வாகனம்!

கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தாசம்பாளையத்தை சேர்ந்தவர் முகமது அலி. லாரி ஓட்டுநரான…

View More ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு: கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதிய வாகனம்!