திருடப் போன இடத்தில் சிக்கிக் கொண்ட திருடன், கதவை திறக்கவில்லை என்றால்
உயிரை மாய்த்துக் கொள்வேன் என மிரட்டல் விடுத்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
Thief
“இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை”… உண்டியலில் மாட்டிக் கொண்ட கை… கையும் களவுமாக சிக்கிய நபர்!
தருமபுரி அருகே கோயில் உண்டியலில் திருய முயன்றபோது, கை உண்டியலில் மாட்டிக் கொண்டு, விடிய விடிய கோயிலில் இருந்து சிக்கிய திருடன்.
View More “இது என்னடா திருடனுக்கு வந்த சோதனை”… உண்டியலில் மாட்டிக் கொண்ட கை… கையும் களவுமாக சிக்கிய நபர்!கோயிலில் அண்டாவை திருடியவருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதி!
ஆந்திர மாநிலம் கனிகிரி பகுதியில் உள்ள கோயிலில் உள்ள அண்டாவை திருடியவருக்கு நூதன தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டது கவனம் பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் கனிகிரி பகுதியை சேர்ந்தவர் அங்கய்யா (வயது 28) கடந்த…
View More கோயிலில் அண்டாவை திருடியவருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதி!#Pune | ‘அம்மாவின் நினைவாக வைத்திருந்த ஸ்கூட்டர் மாயம்’ | திருடனுக்கு கோரிக்கை வைத்த மகன்!
தாயின் நினைவாக வைத்திருந்த ஸ்கூட்டரைத் திருப்பி தருவோருக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்கி தருவதாக புனேவை சேர்ந்தவர் சமுக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேவைச் சேர்ந்த அபயின் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து…
View More #Pune | ‘அம்மாவின் நினைவாக வைத்திருந்த ஸ்கூட்டர் மாயம்’ | திருடனுக்கு கோரிக்கை வைத்த மகன்!#UttarPradesh | “நான் பாவம் செய்து விட்டேன்” – திருடிய சிலைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பிக் கொடுத்த நபர்… நடந்தது என்ன?
கோயிலில் இருந்து சாமி சிலைகளை திருடிச் சென்ற நபர், மனம் வருந்தி அந்த சிலைகளை மீண்டும் கோயிலில் விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டம் பிரயாக்ராஜ் பகுதியில் புகழ்பெற்ற கவுகாட்…
View More #UttarPradesh | “நான் பாவம் செய்து விட்டேன்” – திருடிய சிலைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பிக் கொடுத்த நபர்… நடந்தது என்ன?#Haryana கொள்ளையர்களை சுட்டுப்பிடித்தது எப்படி? – சேலம் சரக DIG உமா விளக்கம்!
ஹரியானா கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி என்பது குறித்து டிஐஜி உமா விளக்கம் அளித்துள்ளார். நாமக்கல் அருகே இன்று (செப். 27) காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில் நிற்காமல்…
View More #Haryana கொள்ளையர்களை சுட்டுப்பிடித்தது எப்படி? – சேலம் சரக DIG உமா விளக்கம்!#Youtube பார்த்து கொள்ளையடித்து வந்த திருடன் கைது!
யூட்யூப் பாரத்து பல கடைகளில் கொள்ளை அடித்து வந்த திருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி ஷட்டர் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு…
View More #Youtube பார்த்து கொள்ளையடித்து வந்த திருடன் கைது!“ஒரு ரூபா கூட இல்ல… இதுல CCTV கேமரா வேற…” – விரக்தியில் திருடன் செய்த செயல் இணையத்தில் வைரல்!
தெலங்கானாவில் திருட வந்த இடத்தில் பணம் எதுவும் கிடைக்காததால் விரக்தி அடைந்த திருடன் செய்துசென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருடர்கள் திருடுவதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்து செல்வதும், அங்கு அவர்களுக்கு கிடைக்கும்…
View More “ஒரு ரூபா கூட இல்ல… இதுல CCTV கேமரா வேற…” – விரக்தியில் திருடன் செய்த செயல் இணையத்தில் வைரல்!திருடச் சென்ற வீட்டில் ஏசியைப் போட்டு தூங்கிய திருடன்: காலையில் கண் விழித்த போது போலீஸ் எதிரில் நின்றதால் அதிர்ச்சி…
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் திருடச் சென்ற வீட்டில் திருடன் தூங்கிய வித்தியாசமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுவரை பல திருட்டு சம்பவங்களைப் படித்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் இந்த வழக்கு கொஞ்சம் வித்தியாசமானது. உத்தரபிரதேசத்தின்…
View More திருடச் சென்ற வீட்டில் ஏசியைப் போட்டு தூங்கிய திருடன்: காலையில் கண் விழித்த போது போலீஸ் எதிரில் நின்றதால் அதிர்ச்சி…குற்றாலத்தில் காரில் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமிகள் – கைது செய்த காவல்துறை!
குற்றாலம் பகுதிகளில் டிப் டாப்பாக காரில் சுற்றுலா பயணிகளை போல் உலா வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள ராமாலயம் என்ற…
View More குற்றாலத்தில் காரில் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமிகள் – கைது செய்த காவல்துறை!