முயல் வேட்டைக்கு சென்ற இடத்தில் தகராறு – இளைஞர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

அத்திக்கடவு அருகே முயல் வேட்டைக்குச்சென்ற இடத்தில் இளைஞர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

View More முயல் வேட்டைக்கு சென்ற இடத்தில் தகராறு – இளைஞர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!

குன்னூரில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அண்மை காலமாகவே வனவிலங்குகளின் நடமாட்டம்…

View More குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!

மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது!

மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் நாட்டு துப்பாக்கியுடன் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் போலீசாரால் கைதுப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள சுனைப்பாறை பீட் என்கிற வனப்பகுதியில் அருகே…

View More மேற்கு தொடர்ச்சி வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது!

புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் – உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்ற புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில்…

View More புலிகள் வேட்டையில் பவாரியா கொள்ளையர்கள் – உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

மேய்ச்சலுக்கு சென்ற கன்றுகுட்டியை வேட்டையாடிய சிறுத்தை – வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தேயிலை தோட்டத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த கன்றுகுட்டியை சிறுத்தை வேட்டையாடி சென்றது. சிறுத்தையினை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள…

View More மேய்ச்சலுக்கு சென்ற கன்றுகுட்டியை வேட்டையாடிய சிறுத்தை – வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை!