தூக்கத்திலேயே பிரிந்த மூதாட்டியின் உயிர்… வளர்ப்பு நாய் செய்த அதிர்ச்சி செயல்!

காரைக்குடி அருகே உயிரிழந்த உரிமையாளரின் முகத்தை வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More தூக்கத்திலேயே பிரிந்த மூதாட்டியின் உயிர்… வளர்ப்பு நாய் செய்த அதிர்ச்சி செயல்!

பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி!

பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்றச் சென்ற சிறுவன் மின் வயரை மிதித்து மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

View More பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி!

தூங்கிக்கொண்டிருந்த நாயை தாக்கிய சிறுத்தை.. அடுத்த நொடி நடந்த சம்பவம்.. வீடியோ வைரல்!

தூங்கிக்கொண்டிருந்த நாயை சிறுத்தை தாக்கியதை அடுத்து நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

View More தூங்கிக்கொண்டிருந்த நாயை தாக்கிய சிறுத்தை.. அடுத்த நொடி நடந்த சம்பவம்.. வீடியோ வைரல்!

நாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பல்லடம் அருகே நாயை காப்பாற்ற சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு… 

View More நாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சத்தீஸ்கர் : கடந்த 3 ஆண்டுகளில் 51,730 நாய்க்கடி வழக்குகள் பதிவு!

சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 51,730 நாய்க் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக முதல்வர் விஷ்ணு தியோ சாய் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

View More சத்தீஸ்கர் : கடந்த 3 ஆண்டுகளில் 51,730 நாய்க்கடி வழக்குகள் பதிவு!
Stray dogs bite- little girl dies!

ராஜஸ்தானில் தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி இக்ரானா(7). இந்நிலையில் இக்ரானாவும் அவளது தோழிகள் 5 பேரும், இக்ரானா தாத்தாவுடன்…

View More ராஜஸ்தானில் தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு!

நீலகிரி | விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!

நீலகிரியில் விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடித்து தப்பிச் சென்றவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே புதுமந்து கவுட சோலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி…

View More நீலகிரி | விவசாயி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை – காவல்துறை தீவிர விசாரணை!
Madurai | Government bus hits dog - driver suspended!

மதுரை | நாய் மீது மோதிய அரசு பேருந்து – ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

செக்காணூரணி அருகே நாய் மீது அரசு பேருந்து மோதிய சம்பவத்தில் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மதுரை மாவட்டம் செக்காணூரணி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர்…

View More மதுரை | நாய் மீது மோதிய அரசு பேருந்து – ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

‘பரியேறும் பெருமாள்’ பட புகழ் கருப்பி #Dog உயிரிழப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கருப்பி என்கிற செல்லப்பிராணி உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமாக உருவான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’ B.A.B.L. இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம்…

View More ‘பரியேறும் பெருமாள்’ பட புகழ் கருப்பி #Dog உயிரிழப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு… தங்க செயின் அணிவித்து கொண்டாடி மகிழ்ந்த உரிமையாளர்!

கடலூரில் சிவா என்பவர் தனது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த செல்லப்பிராணிகளில் ஒன்று நாய். செல்லப்பிராணி என்பதை தாண்டி பலர் தங்களது…

View More வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு… தங்க செயின் அணிவித்து கொண்டாடி மகிழ்ந்த உரிமையாளர்!