“துணை நிலை ஆளுநருடன் எந்த பிரச்னையும் இல்லை” – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி!

துணை நிலை ஆளுநருடன் எந்த பிரச்னையும் இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி!

View More “துணை நிலை ஆளுநருடன் எந்த பிரச்னையும் இல்லை” – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி!

“மனித சமுதாயம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களுக்கு கம்ப ராமாயணத்தில் தீர்வு உள்ளது” – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு!

“இன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயம் எதிர்கொள்கின்ற பல சிக்கல்களுக்கான
தீர்வுகள் கம்ப ராமாயணத்தில் உள்ளதாக கம்பன் விழாவில் புதுச்சேரி துணைநிலை
ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு…

View More “மனித சமுதாயம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களுக்கு கம்ப ராமாயணத்தில் தீர்வு உள்ளது” – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு!

“அதிஷி தற்காலிக முதலமைச்சரா?”… துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வருத்தம்!

அரவிந்த் கெஜ்ரிவால் உங்களை தற்காலிக முதலமைச்சர் என அழைத்தது எனக்கு வருத்தமளிக்கிறது என டெல்லி முதலமைச்சர் அதிஷிக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் வி.கே.சக்னசேனா கடிதம் எழுதியுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால்…

View More “அதிஷி தற்காலிக முதலமைச்சரா?”… துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வருத்தம்!

சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!

புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில்  கொலை…

View More சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!

நடராஜரும்… நானும்… இடையில் நாரதர்கள் வேண்டாமே!-தமிழிசை செளந்தரராஜன்

“சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜரும், நானும்.. இடையில் நாரதர்கள் வேண்டாமே” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆனி…

View More நடராஜரும்… நானும்… இடையில் நாரதர்கள் வேண்டாமே!-தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றது முதல் நீக்கம் செய்யப்பட்டது வரை…

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக, கிரண்பேடி கடந்த 2016 மே மாதம் 29-ம் தேதி பதவியேற்றார். முதன்முதலாக இலவச அரிசி விவகாரத்தில் புதுச்சேரி அமைச்சரவைக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது. 2017-ல் நியமன சட்டமன்ற…

View More புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றது முதல் நீக்கம் செய்யப்பட்டது வரை…