நீலகிரி மாவட்டம் குன்னூரில் மும்மதத்தினரும் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
View More குன்னுாாில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா!coonoor
குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை – தண்டவாளம் சேதம்!
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்து வரும் நிலையில், மலை ரயில் பாதையில் ராட்சத பாறை விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்துள்ளது. நீலகிரிக்கு ஆண்டு முழுவதுமே…
View More குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை – தண்டவாளம் சேதம்!23 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய #Nilgiris மலை ரயில் சேவை!
23 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் நீலகிரி மாவட்டம் குன்னூர்…
View More 23 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய #Nilgiris மலை ரயில் சேவை!குன்னூர் மலைப்பாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் யானை… பயணிகள் அச்சம்!
குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை கொம்பன் யானை ஒன்று முகாமிட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையின் இருபுறங்களை சுற்றியும் வனப்பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதியில்…
View More குன்னூர் மலைப்பாதையில் முகாமிட்ட ஒற்றை கொம்பன் யானை… பயணிகள் அச்சம்!6 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய நீலகிரி மலை ரயில் சேவை!
மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலைரயில் சேவை ஆறு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியிலிருந்து – மேட்டுப்பாளையம் வரை மலைரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை பாதையின் இருபுறங்களிலும் அழகிய…
View More 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய நீலகிரி மலை ரயில் சேவை!குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியில் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மலை மாவட்டமான நீலகிரி 65 சதவீதம் வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை…
View More குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!குன்னூரில் உணவு தேடி வந்த யானைகள் ரயில்வே கேண்டீனை சேதப்படுத்தின!
குன்னூர் வனப்பகுதியில் உள்ள ஹில்குரோவ் ரயில் நிலைய கேண்டீனை, உணவு தேடி வந்த யானைகள் சேதப்படுத்தியது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு…
View More குன்னூரில் உணவு தேடி வந்த யானைகள் ரயில்வே கேண்டீனை சேதப்படுத்தின!வீட்டுக்கதவை திறக்க முயன்று முடியாததால் அருகிலேயே படுத்து உறங்கிய கரடி – குன்னூரில் பரபரப்பு!
குன்னூரில் உள்ள குடியிருப்பில் ஒற்றை கரடி ஒன்று வீட்டின் கேட்டை திறக்க முயற்சி செய்து திறக்க முடியாததால் அங்கேயே படுத்து உறங்கி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்…
View More வீட்டுக்கதவை திறக்க முயன்று முடியாததால் அருகிலேயே படுத்து உறங்கிய கரடி – குன்னூரில் பரபரப்பு!தந்தி மாரியம்மன் கோயிலில் பூ குண்டம் திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!
குன்னுார் தந்தி மாரியம்மன் கோயில் பூகுண்டம் இறங்கும் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னுார் தந்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்ந கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்…
View More தந்தி மாரியம்மன் கோயிலில் பூ குண்டம் திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!தடை செய்யபட்ட மலை பகுதிக்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!
தடைசெய்யப்பட்ட கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலை ஏற சென்ற இளைஞர் மாயமான நிலையில் தற்போது 300 அடி பள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலைக்கு நேற்று…
View More தடை செய்யபட்ட மலை பகுதிக்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!