குடியரசுத் தலைவர் பதக்கம் ; தமிழ் நாடு காவல்துறையை சேர்ந்த மூன்று அதிகாரிகள் தேர்வு..!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் நாட்டை சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது.

View More குடியரசுத் தலைவர் பதக்கம் ; தமிழ் நாடு காவல்துறையை சேர்ந்த மூன்று அதிகாரிகள் தேர்வு..!

கோவை பாலியல் வன்கொடுமை : மாணவியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்..? – பழனிசாமி கேள்வி..!

கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்..? என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More கோவை பாலியல் வன்கொடுமை : மாணவியை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது ஏன்..? – பழனிசாமி கேள்வி..!

”பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- இராமதாஸ் வலியுறுத்தல்..!

தமிழகத்தில் நிலவி வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு தமிழக காவல்துறை முற்றுப்புள்ளி வைத்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More ”பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- இராமதாஸ் வலியுறுத்தல்..!

தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி நியமனம் – உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல்!

தமிழ் நாடு சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

View More தமிழ்நாடு காவல்துறை பொறுப்பு டிஜிபி நியமனம் – உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல்!

பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலை கரைப்புக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்!

விநாயகர் சிலைகள் கரைப்பு குறித்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

View More பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலை கரைப்புக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்!

பரபரப்பை ஏற்படுத்திய மிரட்டல்! – திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை!

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More பரபரப்பை ஏற்படுத்திய மிரட்டல்! – திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை!

இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொலை – பாதுகாப்பு கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் பரபரப்பு மனு!

தமிழ்நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

View More இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொலை – பாதுகாப்பு கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் பரபரப்பு மனு!

’ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது’

ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

View More ’ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது’

”திமுக ஆட்சியில் 19 போலி என்கவுண்டர்கள்” – காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு குற்றசாட்டு!

திமுக ஆட்சியில் 19 போலி என்கவுண்டர் நடந்துள்ளதாக காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

View More ”திமுக ஆட்சியில் 19 போலி என்கவுண்டர்கள்” – காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு குற்றசாட்டு!

’திருப்பூர் இளம்பெண் தற்கொலை’ – கணவர் உட்பட மூவர் கைது!

திருப்பூரில் வரதட்சனை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் உட்பட மூவர் வரதட்சனை கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More ’திருப்பூர் இளம்பெண் தற்கொலை’ – கணவர் உட்பட மூவர் கைது!