கோயில் முன் சிறுநீர் கழித்ததை தட்டி கேட்ட சிறுவன் கார் ஏற்றி கொலை – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!!
கேரளாவில் கோயில் முன்பு சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட 15 வயது சிறுவன் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டகடை பூவச்சல் பகுதியை சேர்ந்தவர் ஆதி சேகர்(15)....