“வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

காவல் நிலையத்தில் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் காவல்துறை அதிரடி காட்டியதன் காரணம் என்ன? நயினார் நாகேந்திரன்!

அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் அதிரடி காட்டியதன் காரணம் என்ன? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் காவல்துறை அதிரடி காட்டியதன் காரணம் என்ன? நயினார் நாகேந்திரன்!

சங்கரன்கோவிலில் ஒருவர் வெட்டி படுகொலை – காவல்துறையினர் விசாரணை!

சங்கரன்கோவிலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கலவத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More சங்கரன்கோவிலில் ஒருவர் வெட்டி படுகொலை – காவல்துறையினர் விசாரணை!

சென்னையில் கொடூரம்…. குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை – பீகாரை சேர்ந்த 5 பேர் கைது..!

சென்னையில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கொலை செய்த வழக்கில் பிகாரை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More சென்னையில் கொடூரம்…. குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை – பீகாரை சேர்ந்த 5 பேர் கைது..!

“காவலர்கள் பாதுகாப்பையும் களவாடிய திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “காவலர்கள் பாதுகாப்பையும் களவாடிய திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு – இபிஎஸ் கண்டனம்!

காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு – இபிஎஸ் கண்டனம்!

“குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக..” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

View More “குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக..” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பேருந்தில் அத்துமீறல் என வீடியோ வெளியிட்ட பெண் கைது…!

கேரளத்தில் பேருந்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் விடியோ பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

View More பேருந்தில் அத்துமீறல் என வீடியோ வெளியிட்ட பெண் கைது…!

மதுரையில் உயிரை மாய்த்து கொண்ட குதிரைப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் – காவல்துறை விசாரணை!

மதுரையில் குதிரைப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் 4 மாதங்களில் ஓய்வுபெற இருந்த நிலையில் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More மதுரையில் உயிரை மாய்த்து கொண்ட குதிரைப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் – காவல்துறை விசாரணை!

பணி நிலைப்பு கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களை தாக்கி கைது செய்வதா? – அன்புமணி ராமதாஸ்….!

பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை  காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கி கைது செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More பணி நிலைப்பு கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்களை தாக்கி கைது செய்வதா? – அன்புமணி ராமதாஸ்….!