நில அளவர் தேர்வு; ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 பேர் தேர்ச்சி – விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு
நில அளவர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள 1,089...