மின்சாரம் தாக்கி விவசாய கூலி தொழிலாளி பலி
பொன்னேரி அருகே உயர் மின் அழுத்த மின்சாரகம்பி அறுந்து விழுந்ததில் விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மெதூர் கிராமத்தில் வசித்து வருபவர் கதிர்வேல்....