குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியில் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மலை மாவட்டமான நீலகிரி 65 சதவீதம் வனப் பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை…

View More குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!

சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது! – 500 கிலோ வெடி மருந்து பறிமுதல்!

சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர்  கைது செய்து 500 கிலோ வெடி மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்தவர்…

View More சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது! – 500 கிலோ வெடி மருந்து பறிமுதல்!

குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!

குன்னூரில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அண்மை காலமாகவே வனவிலங்குகளின் நடமாட்டம்…

View More குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!

உதகையின் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்!

உதகை அதன் சுற்று வட்டார பகுதிகளில், சிறுத்தைகள் நடமாடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதால்,  அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதிகளில் நிலவி வரும் வறட்சியாலும்,  உணவு மற்றும் தண்ணீர்…

View More உதகையின் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்!

கோத்தகிரி குடியிருப்புப் பகுதியில் கருஞ்சிறுத்தை – பொதுமக்கள் பீதி

கோத்தகிரி நகரின்,  பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் அதிகாலை நேரத்தில் கருஞ்சிறுத்தை நடமாடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதால்,  அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதிகளில் நிலவி வரும் வறட்சியாலும், …

View More கோத்தகிரி குடியிருப்புப் பகுதியில் கருஞ்சிறுத்தை – பொதுமக்கள் பீதி

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்கள்- அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை இரு இளைஞர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர்…

View More வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்கள்- அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!