தமிழக மீனவர்கள் 22 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்!

மண்டபம், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

View More தமிழக மீனவர்கள் 22 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்!

காரைக்கால் மீனவர்கள் 25 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்!

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

View More காரைக்கால் மீனவர்கள் 25 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்!

காதலை கண்டித்ததால் உயிரை மாய்த்துகொண்ட கல்லூரி மாணவி – கல்லூரி முதல்வர் கைது!

சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவியின் காதலை கண்டித்ததால் மாணவி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More காதலை கண்டித்ததால் உயிரை மாய்த்துகொண்ட கல்லூரி மாணவி – கல்லூரி முதல்வர் கைது!

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி கண்டனம்!

ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி கண்டனம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!

“கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

அறவழியில் போராடியதற்காக, ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – போக்சோவில் முதியவர் கைது!

திருச்சியில் விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – போக்சோவில் முதியவர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது!

காரைக்கால் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது!

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை!

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படை படகுடன் கைது செய்துள்ளனர்.

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மண்டபம் மீனவர்கள் மூன்று பேர் கைது!