தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைiவயொட்டி, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர்கள் சங்க பேரவை மற்றும் வணிகர்கள் சங்க பேரமைப்பினர் அறிவித்து உள்ளர். வெள்ளையன் மறைவையொட்டி, தமிழ்நாட்டில் …
View More #Vellaiyan மறைவுக்கு இரங்கல் | கடைகள் அடைப்பு!Shops Closed
சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!
புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில் கொலை…
View More சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!புதுச்சேரி சிறுமிக்கு நீதி கேட்டு கடைகள் முழுவதும் அடைப்பு..!
புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த இரண்டாம் தேதி மாயமானார். சிறுமியை இரண்டு நாட்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,…
View More புதுச்சேரி சிறுமிக்கு நீதி கேட்டு கடைகள் முழுவதும் அடைப்பு..!