சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!
புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில் கொலை...