சென்னையில் கொடூரம்…. குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை – பீகாரை சேர்ந்த 5 பேர் கைது..!

சென்னையில் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கொலை செய்த வழக்கில் பிகாரை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More சென்னையில் கொடூரம்…. குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை – பீகாரை சேர்ந்த 5 பேர் கைது..!

“கொடூர திமுக ஆட்சியில் கொலைக்களமாகும் அரசு நிறுவனங்கள்” – நயினார் நாகேந்திரன்!

அரசு மருத்துவமனையில் ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “கொடூர திமுக ஆட்சியில் கொலைக்களமாகும் அரசு நிறுவனங்கள்” – நயினார் நாகேந்திரன்!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இளைஞர் வெட்டிக் கொலை – அன்புமணி கண்டனம்!

மருத்துவமனைகள் கூட கொலைக் களங்களாக மாறும் அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றது அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இளைஞர் வெட்டிக் கொலை – அன்புமணி கண்டனம்!

“அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி வேதனை!

பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள், உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பது வேதனைக்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி வேதனை!

ராமேஸ்வரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

ராமேஸ்வரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ராமேஸ்வரத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆறு சவரன் நகைக்காக பெண் தொழிலாளி அடித்துக் கொலை!

காஞ்சிபுரம் அருகே ஆறு சவரன் நகைக்காக கூலி பெண் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஆறு சவரன் நகைக்காக பெண் தொழிலாளி அடித்துக் கொலை!

திருமணத்தை தாண்டிய உறவு – விசிக பெண் கவுன்சிலரை வெட்டிக் கொன்ற கணவன்!

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலரை கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More திருமணத்தை தாண்டிய உறவு – விசிக பெண் கவுன்சிலரை வெட்டிக் கொன்ற கணவன்!

முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகன் – பட்டுக்கோட்டையில் பரபரப்பு!

பட்டுக்கோட்டை அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகன் – பட்டுக்கோட்டையில் பரபரப்பு!

தருமபுரியில் முன்பகையினால் கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை!

பாப்பாரப்பட்டி அருகே கட்டிட மேஸ்திரியை வெட்டி கொலை செய்த நபர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

View More தருமபுரியில் முன்பகையினால் கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை!