மணிப்பூரில் மீண்டும் கலவரம் – 5 நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கம்!

மணிப்பூரில் மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் தலைவர் கைது செய்யபட்டுள்ளதால் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.

View More மணிப்பூரில் மீண்டும் கலவரம் – 5 நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கம்!
Is the video circulating on the internet purporting to be a massive gathering in Manipur true?

மணிப்பூரில் நடைபெற்ற மாபெரும் கூட்டம் என இணையத்தில் பரவிவரும் வீடியோ உண்மையா?

This News Fact Checked by ‘Factly’ மணிப்பூரில் நடைபெற்ற மாபெரும் கூட்டம் என்ற மேற்கோளுடன் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். மணிப்பூரில் நடைபெற்ற ஒரு…

View More மணிப்பூரில் நடைபெற்ற மாபெரும் கூட்டம் என இணையத்தில் பரவிவரும் வீடியோ உண்மையா?

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மணிப்பூரில் இன்று மறு வாக்கப்பதிவு நடைபெற உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு…

View More மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு!

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 30ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543…

View More மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு!

ஓயாத மணிப்பூர் கலவரம்.. துப்பாக்கிச்சூடு… EVM எந்திரம் சேதம்… வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!

மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு…

View More ஓயாத மணிப்பூர் கலவரம்.. துப்பாக்கிச்சூடு… EVM எந்திரம் சேதம்… வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!

மணிப்பூர் பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி கொள்ளை!

மணிப்பூரில் உள்ள பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப்…

View More மணிப்பூர் பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி கொள்ளை!

மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் ராஜினாமா? – கடிதத்தை கிழித்து, ஆதரவாளர்கள் போராட்டம்!!

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.…

View More மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் ராஜினாமா? – கடிதத்தை கிழித்து, ஆதரவாளர்கள் போராட்டம்!!