விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

View More விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு!

#GoldRate | தொடர்ந்து உயரும் தங்கம் விலை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி !

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.64ஆயிரத்து 520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

View More #GoldRate | தொடர்ந்து உயரும் தங்கம் விலை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி !

கேரளாவில் அதிகரிக்கும் நிபா வைரஸ் பரவல் : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை!

கேரளா மாநிலத்தில் ‘நிபா வைரஸ்’ தாக்குதல் அதிகரித்து வருவதால் வைரஸை எதிர்கொள்வதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு…

View More கேரளாவில் அதிகரிக்கும் நிபா வைரஸ் பரவல் : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை!

தங்கம் விலை மீண்டும் உயர்வு! – இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200-க்கு விற்பனையாகிறது. தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம்…

View More தங்கம் விலை மீண்டும் உயர்வு! – இன்றைய விலை நிலவரம் என்ன?

பூண்டு விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.350-க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று பூண்டு விலை 350 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையின் முக்கிய வணிக சந்தையான கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விற்பனைக்காக காய்கறி எடுத்து வரப்படுகிறது.  கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து நகரின்…

View More பூண்டு விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.350-க்கு விற்பனை!

நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்வு ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வின்படி,  நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வேலையின்மை விகிதம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இது…

View More நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்வு ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

AI Voice cloning: காண்பதும் கேட்பதும் பொய்! – மோசடியில் இது புதுவகை…

AI Voice cloning  மூலம் புதிய மோசடியில்  சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர். “கண்ணால் காண்பதும்,  காதால் கேட்பதும் பொய்.  தீர விசாரிப்பதே மெய்” என சொல்லும் அளவுக்கு ஏராளமான தவறுகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு…

View More AI Voice cloning: காண்பதும் கேட்பதும் பொய்! – மோசடியில் இது புதுவகை…

இந்தியாவில் அதிகரித்த சிறுத்தைகளின் எண்ணிக்கை – கணக்கெடுப்பில் வெளியான தகவல்!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்குகள் துறை வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார். சிறுத்தைகள் கணக்கெடுப்பு பணியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு அறிக்கை…

View More இந்தியாவில் அதிகரித்த சிறுத்தைகளின் எண்ணிக்கை – கணக்கெடுப்பில் வெளியான தகவல்!

பூண்டு விலை உயர்வு எதிரொலி-பூண்டு திருட்டை தடுக்க விவசாயிகளின் நூதன செயல்!

மத்தியப் பிரதேசத்தில் பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள்  வயல்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர். கடந்த சில நாட்களாக பூண்டின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல் 500…

View More பூண்டு விலை உயர்வு எதிரொலி-பூண்டு திருட்டை தடுக்க விவசாயிகளின் நூதன செயல்!

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு: 80,000-ஐ கடந்த பாதிப்பு!

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பால் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. இதையும்…

View More இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு: 80,000-ஐ கடந்த பாதிப்பு!