பூண்டு விலை உயர்வு எதிரொலி-பூண்டு திருட்டை தடுக்க விவசாயிகளின் நூதன செயல்!

மத்தியப் பிரதேசத்தில் பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள்  வயல்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர். கடந்த சில நாட்களாக பூண்டின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல் 500…

View More பூண்டு விலை உயர்வு எதிரொலி-பூண்டு திருட்டை தடுக்க விவசாயிகளின் நூதன செயல்!