தஞ்சை அருகே இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை வழிமறித்து தாக்கி கொள்ளையடிக்கும் மங்கி குள்ளா கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். தஞ்சை மாதா கோட்டை சாலை அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்.…
View More நெடுஞ்சாலையில் மங்கி குல்லா கொள்ளையர்கள் வழிப்பறி – தீவிர தேடுதல் வேட்டையில் #TanjorePolice!robbers
ரூ.5 கோடி பணம் கேட்டு மஹிந்திரா ஷோரூம் ஊழியர்களிடம் கொள்ளையர்கள் மிரட்டல்! -12 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு!
மஹிந்திரா ஷோரூம் ஊழியர்களிடம் ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டிய அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் மஹிந்திரா கார் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது.…
View More ரூ.5 கோடி பணம் கேட்டு மஹிந்திரா ஷோரூம் ஊழியர்களிடம் கொள்ளையர்கள் மிரட்டல்! -12 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு!சிட்னியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் சுட்டுக் கொலை!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப் பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்நிலையில், …
View More சிட்னியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் சுட்டுக் கொலை!ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
கிருஷ்ணகிரி அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குருபரப்பள்ளி கிராமத்தில் பாரத ஸ்டேட்…
View More ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!துப்பாக்கியுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்களை புரட்டி எடுத்த தாய், மகள்! வைரலாகும் வீடியோ!
துப்பாக்கியுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்களை புரட்டி எடுத்த தாய், மகள் வைரலாகும் வீடியோ! பெண்கள் கம்பீரமானவர்கள்-ன்னு உலகுக்கு உணர்த்திய பெண் ஆளுமைகள் நிறைய பேர் இந்தியால இருக்காங்க. அன்னைக்கு இன்னைக்கும் இந்தியப் பெண்களுக்கு உலகளவுல…
View More துப்பாக்கியுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்களை புரட்டி எடுத்த தாய், மகள்! வைரலாகும் வீடியோ!உளுந்தூர்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வெளி மாநில கொள்ளையர்கள் கைது!
உளுந்தூர்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வெளி மாநில கொள்ளையர்கள் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்பியம்மாதேவி வனப்பகுதி அருகே ஆந்திராவில் இருந்து மாடுகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி…
View More உளுந்தூர்பேட்டை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வெளி மாநில கொள்ளையர்கள் கைது!மணிப்பூர் பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி கொள்ளை!
மணிப்பூரில் உள்ள பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப்…
View More மணிப்பூர் பொதுத்துறை வங்கியில் துப்பாக்கிமுனையில் ரூ.18.80 கோடி கொள்ளை!பூட்டியிருந்த வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்; செக்யூரிட்டி அலாரம் சத்தத்தை கேட்டு தெறித்து ஓட்டம்
கிருஷ்ணகிரி அருகே பூட்டியிருந்த வீட்டில் பட்டா கத்தியுடன் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவின் அலாரம் சத்ததை கேட்டு அலறியடித்து ஓடிய சம்பவம் வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில் கிதியோன் என்பவருக்கு…
View More பூட்டியிருந்த வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்; செக்யூரிட்டி அலாரம் சத்தத்தை கேட்டு தெறித்து ஓட்டம்