#Pakistan | மகளின் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை.. வலுக்கும் ஆதரவும், விமர்சனங்களும்..

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய படி வலம் வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகின்றன. அவை தகவல்கள்…

View More #Pakistan | மகளின் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை.. வலுக்கும் ஆதரவும், விமர்சனங்களும்..

மகாராஷ்டிரா | பள்ளி, விடுதிகளில் #panicbutton -களை நிறுவ மாநில அரசு பரிசீலனை! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பேனிக் பட்டன்களை நிறுவ மகாராஷ்டிர மாநில அரசு பரிசீலித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 16ம் தேதி 4 வயது…

View More மகாராஷ்டிரா | பள்ளி, விடுதிகளில் #panicbutton -களை நிறுவ மாநில அரசு பரிசீலனை! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை!

#Delhi | சிறுவனின் உயிரை பறித்த ஏசி! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

டெல்லியில் ஏசிக்கான அவுட்டோர் யூனிட் தலையில் விழுந்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி டோரிவாலன் பகுதியை சேர்ந்தவர் ஜிதேஷ் (வயது 18). இவரது நண்பர் பிரான்சு (17).  இவர் டெல்லி…

View More #Delhi | சிறுவனின் உயிரை பறித்த ஏசி! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

“ஒரு ரூபா கூட இல்ல… இதுல CCTV கேமரா வேற…” – விரக்தியில் திருடன் செய்த செயல் இணையத்தில் வைரல்!

தெலங்கானாவில் திருட வந்த இடத்தில் பணம் எதுவும் கிடைக்காததால் விரக்தி அடைந்த திருடன் செய்துசென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருடர்கள் திருடுவதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்து செல்வதும், அங்கு அவர்களுக்கு கிடைக்கும்…

View More “ஒரு ரூபா கூட இல்ல… இதுல CCTV கேமரா வேற…” – விரக்தியில் திருடன் செய்த செயல் இணையத்தில் வைரல்!

‘எடுத்தேன் பாரு ஓட்டம்’… வீட்டில் ஆள் இல்லை என நினைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் – மின்விளக்குகளை போட்டதும் தப்பி ஓட்டம்!

கோவையில் வீட்டில் யாரும் இல்லை என நினைத்து மர்ம நபர் ஒருவர் கொள்ளை சம்பத்தில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் இருந்தவர்கள் மின்விளக்குகளை போட்டதும் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். கோவை மாநகர் சரவணம்பட்டி காவல்…

View More ‘எடுத்தேன் பாரு ஓட்டம்’… வீட்டில் ஆள் இல்லை என நினைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் – மின்விளக்குகளை போட்டதும் தப்பி ஓட்டம்!

ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூடுதல் சிசிவிடி காட்சிகளை, சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையில்…

View More ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

மதுரையில் கர்ப்பிணி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து – சிசிடிவி காட்சி வெளியீடு!

மதுரையில் கர்ப்பிணி மீது அதிவேகமாக இயக்கப்பட்ட இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில் கர்ப்பிணி ஒருவர் நடந்து சென்று…

View More மதுரையில் கர்ப்பிணி மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து – சிசிடிவி காட்சி வெளியீடு!

தோசையில் எண்ணெய் ஊற்றியது குற்றமா? உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய இளைஞர்களால் பரபரப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடை உரிமையாளரை கடுமையாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு கடைவீதியில்…

View More தோசையில் எண்ணெய் ஊற்றியது குற்றமா? உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய இளைஞர்களால் பரபரப்பு!

ஸ்ட்ராங் ரூம் CCTV கேமராக்கள் பழுது இல்லாமல் இயங்க நடவடிக்கை தேவை – தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

ஸ்ட்ராங் ரூம் CCTV கேமராக்கள் பழுது இல்லாமல் இயங்க நடவடிக்கை தேவை என தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.…

View More ஸ்ட்ராங் ரூம் CCTV கேமராக்கள் பழுது இல்லாமல் இயங்க நடவடிக்கை தேவை – தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!

புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில்  கொலை…

View More சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!