குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!

குன்னூரில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அண்மை காலமாகவே வனவிலங்குகளின் நடமாட்டம்…

View More குன்னூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை!