ஆளுநர் ரவியின் தேநீர் விருந்து அழைப்பை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார் இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More சுதந்திர தின தேநீர் விருந்து – ஆளுநர் அழைப்பை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின்!RajBhavan
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை கைவிட வேண்டும்” – #EPS கண்டனம்!
தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில்…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை கைவிட வேண்டும்” – #EPS கண்டனம்!“நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!” – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மநீம தலைவர் #KamalHaasan கண்டனம்!
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா கொண்டாட்டம் இன்று (அக்.18)…
View More “நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!” – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மநீம தலைவர் #KamalHaasan கண்டனம்!தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “முதலமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்” – #Governor ஆர்.என்.ரவி மறுப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் மீது இனவெறிக் கருத்தைத் தெரிவித்ததோடு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை காட்டுவதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் இந்தி தின விழா…
View More தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | “முதலமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்” – #Governor ஆர்.என்.ரவி மறுப்பு!“குல தெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் செய்தி போலியானது!” – ஆளுநர் மாளிகை விளக்கம்!
குல தெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் செய்தி போலியானது என ஆளுநர் மாளிகை விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும்…
View More “குல தெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பரவும் செய்தி போலியானது!” – ஆளுநர் மாளிகை விளக்கம்!அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதியா? ஆளுநர் மாளிகை விளக்கம்!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், சேலம் நீதித்துறை…
View More அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதியா? ஆளுநர் மாளிகை விளக்கம்!கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு!
ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீச முற்பட்டவரை…
View More கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு!பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு – காவல்துறை விளக்கம்!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல்…
View More பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு – காவல்துறை விளக்கம்!அவசரகதியில் கைது; நியாயமான விசாரணை நடைபெறவில்லை – போலீசார் மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டு
ஆளுநர் மாளிகை எதிரே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் அவசரகதியில் கைது செய்யப்பட்டதாகவும், நியாயமான விசாரணை நடைபெறவில்லை எனவும் போலீசார் மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…
View More அவசரகதியில் கைது; நியாயமான விசாரணை நடைபெறவில்லை – போலீசார் மீது ஆளுநர் மாளிகை பரபரப்பு குற்றச்சாட்டுஆளுநர் மாளிகை முன் குண்டுவீச்சு – வெளியானது முதல் தகவல் அறிக்கை!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியானது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக பிரபல…
View More ஆளுநர் மாளிகை முன் குண்டுவீச்சு – வெளியானது முதல் தகவல் அறிக்கை!