வெடிச்சத்தம் கேட்ட காஷ்மீரில் நிலைமை மாறியுள்ளது – காஷ்மீர் கலைஞர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
காஷ்மீரில் வெடிச்சத்தம் கேட்டால், வெடித்தது எந்த வகை துப்பாக்கி, என்ன வகை குண்டு உள்ளிட்டவற்றை கூறக்கூடிய அளவிலான சூழல் இருந்தது என்றும், தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை...