“போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!” – காவல் துறையினர் தகவல்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர்…

View More “போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!” – காவல் துறையினர் தகவல்

தமிழ்நாட்டில் 100 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 100 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறையில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.  அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காவல்துறையில் 100…

View More தமிழ்நாட்டில் 100 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

தமிழ்நாட்டில் 45 போலீஸ் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

சென்னையில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆணையர்கள் உள்பட 35 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்த நிலையில், தற்போது மேலும் 10 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டு முழுவதும் உள்ள…

View More தமிழ்நாட்டில் 45 போலீஸ் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு டிஜிபியிடம் புகார்!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 35 பேர் அத்துமீறி நுழைந்ததாக மதுரை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜிஸ் பினிவால் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கு…

View More மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு டிஜிபியிடம் புகார்!

களமசேரி குண்டு வெடிப்பு: புதிய தகவலை வெளியிட்ட போலீசார்!

களமசேரி மத வழிபாட்டுக் கூடத்தில் வெடித்தது ஐஇடி வகை குண்டு என அம்மாநில டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தகவல் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை…

View More களமசேரி குண்டு வெடிப்பு: புதிய தகவலை வெளியிட்ட போலீசார்!

பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்

நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர்…

View More பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்

ரோப் புல்லிங் மரியாதையுடன் பிரியாவிடை பெற்றார் டிஜிபி சைலேந்திர பாபு!!

தமிழ்நாட்டின் டிஜிபியாக பணியாற்றிய சைலேந்திர பாபுவின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், காவல்துறை சார்பில் அவருக்கு ரோப் புல்லிங் மரியாதை செலுத்தப்பட்டு பிரியாவிடை நிகழ்ச்சி கொடுக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர…

View More ரோப் புல்லிங் மரியாதையுடன் பிரியாவிடை பெற்றார் டிஜிபி சைலேந்திர பாபு!!

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!!

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்நிலையில் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம்…

View More தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!!