கனகசபை மீது ஏறிய அறநிலையத்துறையினர் – குறும்படம் வெளியிட்ட சிதம்பரம் தீட்சிதர்கள்!!

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி, போலீசார் மற்றும் அறநிலையத்துறையினர் சாமி தரிசனம் செய்த சிசிடிவி காட்சியை, தீட்சிதர்கள் வெளியிட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி, கனக…

View More கனகசபை மீது ஏறிய அறநிலையத்துறையினர் – குறும்படம் வெளியிட்ட சிதம்பரம் தீட்சிதர்கள்!!

சாமி கும்பிட்டு விட்டு பணத்தை திருடிச் சென்ற தெய்வீக திருடன்!

சென்னை அருகே சுங்குவார்சத்திரத்தில் கடையின் பூட்டை உடைத்து , சாமி கும்பிட்டு விட்டு 1 லட்சத்து 8 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர் குறித்த சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்…

View More சாமி கும்பிட்டு விட்டு பணத்தை திருடிச் சென்ற தெய்வீக திருடன்!

பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்; 30 சிசிடிவி கேமராக்கள் இருந்தும் செயல்படாத அவலம்

ஈரோடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட 30 சிசிடிவி கேமராக்கள் செயல்படாத நிலையில் உள்ளதால் குற்றசம்பங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் தமிழ்நாட்டின் முக்கியமான ஊர்களில் ஒன்றாகும்.விவசாயம் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில்…

View More பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்; 30 சிசிடிவி கேமராக்கள் இருந்தும் செயல்படாத அவலம்

பூட்டியிருந்த வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்; செக்யூரிட்டி அலாரம் சத்தத்தை கேட்டு தெறித்து ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே பூட்டியிருந்த வீட்டில் பட்டா கத்தியுடன் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவின் அலாரம் சத்ததை கேட்டு அலறியடித்து ஓடிய சம்பவம் வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில் கிதியோன் என்பவருக்கு…

View More பூட்டியிருந்த வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்; செக்யூரிட்டி அலாரம் சத்தத்தை கேட்டு தெறித்து ஓட்டம்

அனைத்து ஹோட்டல்களிலும் சிசிடிவி கேமராக்கள்; உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில்,…

View More அனைத்து ஹோட்டல்களிலும் சிசிடிவி கேமராக்கள்; உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காத நபர்; கழுத்தை அறுத்துக் கொன்ற சலூன் கடை உரிமையாளர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே முடிதிருத்தம் செய்து கொண்டு காசு கொடுக்காததால் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி அடுத்த அக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள தனியார்…

View More முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காத நபர்; கழுத்தை அறுத்துக் கொன்ற சலூன் கடை உரிமையாளர்

காவல்நிலையம் அருகே இரு சக்கர வாகனம் திருட்டு

திருநெல்வேலியில் காவல் நிலையம் அருகிலேயே நடந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்…

View More காவல்நிலையம் அருகே இரு சக்கர வாகனம் திருட்டு

சேலம் : மாமூல் கேட்டு தேநீர் கடையை சூறையாடிய கும்பல் – சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி

சேலத்தில் மாமூல் கேட்டு தேநீர் கடை ஊழியரை இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சேலம் தாதகாப்பட்டி பில்லுகடை பேருந்து நிறுத்தம் அருகே தேநீர் கடை உள்ளது. இதில் டீ…

View More சேலம் : மாமூல் கேட்டு தேநீர் கடையை சூறையாடிய கும்பல் – சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி

சென்னையில் தொடர் திருட்டு: சிசிடிவிக்கு முத்தம் கொடுத்த மர்ம நபர்கள்

சென்னை, உள்ளகரத்தில் மர்மநபர்கள் சிசிடிவி கேமராவிற்கு முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.  சென்னை மடிப்பாக்கம், ராம் நகர், உள்ளகரம் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனம், சைக்கிள் ஆகியவை திருடுபோவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.…

View More சென்னையில் தொடர் திருட்டு: சிசிடிவிக்கு முத்தம் கொடுத்த மர்ம நபர்கள்

பகோடாவுக்கு காசு கேப்பீயா….. கடை உரிமையாளருக்கு சரமாரி அடி

புதுவண்ணாரப்பேட்டையில் பகோடா சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடையின் உரிமையாளரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் பகோடா கடை நடத்தி வருகிறார்.…

View More பகோடாவுக்கு காசு கேப்பீயா….. கடை உரிமையாளருக்கு சரமாரி அடி