நெல்லை – தென்காசி அரிவாள் வெட்டு சம்பவம் – மேலும் ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

பொதுமக்கள் மீது அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

View More நெல்லை – தென்காசி அரிவாள் வெட்டு சம்பவம் – மேலும் ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது – அன்புமணி!

தென் மாவட்டங்களில் சமூக மோதல்களோ, பதட்டமோ ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது – அன்புமணி!

தென்காசி துப்பாக்கி சூடு வழக்கு விசாரணை ஜூன் 2-க்கு ஒத்திவைப்பு…!

தென்காசியில் கள் விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More தென்காசி துப்பாக்கி சூடு வழக்கு விசாரணை ஜூன் 2-க்கு ஒத்திவைப்பு…!

தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம் : காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை…!

தென்காசி மாவட்டம் பனை தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு சம்பவம் வழக்கை தமிழ் நாடு காவல்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

View More தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம் : காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை…!

தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம்; உரிய நீதியை பெற்று தர நாதக துணை நிற்கும் – சீமான் உறுதி….!

தென்காசி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம்; உரிய நீதியை பெற்று தர நாதக துணை நிற்கும் – சீமான் உறுதி….!

“சிறுமி உயிரிழந்த விபத்தில் அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தென்காசியில் விபத்தில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More “சிறுமி உயிரிழந்த விபத்தில் அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் உயிரிழந்த 4 வயது சிறுமி” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டமன்றத் தேர்தல் தோல்வி பயத்தில், தனது அடிப்படை கடமையைக் கூட திமுக அரசு மறந்துவிட்டதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் உயிரிழந்த 4 வயது சிறுமி” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சங்கரன்கோவிலில் ஒருவர் வெட்டி படுகொலை – காவல்துறையினர் விசாரணை!

சங்கரன்கோவிலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கலவத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More சங்கரன்கோவிலில் ஒருவர் வெட்டி படுகொலை – காவல்துறையினர் விசாரணை!

விருதுநகரில் நிலநடுக்கம் – 3.0 ரிக்டர் அளவாக பதிவு!

விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

View More விருதுநகரில் நிலநடுக்கம் – 3.0 ரிக்டர் அளவாக பதிவு!

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?

தமிழ் நாட்டின் 2 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…?