குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்த சிறுவன் வஉசி கொள்ளுப்பேரன்!
குற்றால வெள்ளத்தில் இறந்த சிறுவன் வஉசி கொள்ளுப்பேரன் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு...