கனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி
கனமழை காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும்...