Tag : CCTV

தமிழகம் செய்திகள்

பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்; 30 சிசிடிவி கேமராக்கள் இருந்தும் செயல்படாத அவலம்

Web Editor
ஈரோடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட 30 சிசிடிவி கேமராக்கள் செயல்படாத நிலையில் உள்ளதால் குற்றசம்பங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் தமிழ்நாட்டின் முக்கியமான ஊர்களில் ஒன்றாகும்.விவசாயம் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில்...
முக்கியச் செய்திகள் குற்றம் Instagram News

பூட்டியிருந்த வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்; செக்யூரிட்டி அலாரம் சத்தத்தை கேட்டு தெறித்து ஓட்டம்

Yuthi
கிருஷ்ணகிரி அருகே பூட்டியிருந்த வீட்டில் பட்டா கத்தியுடன் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவின் அலாரம் சத்ததை கேட்டு அலறியடித்து ஓடிய சம்பவம் வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில் கிதியோன் என்பவருக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைத்து ஹோட்டல்களிலும் சிசிடிவி கேமராக்கள்; உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

EZHILARASAN D
அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காத நபர்; கழுத்தை அறுத்துக் கொன்ற சலூன் கடை உரிமையாளர்

EZHILARASAN D
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே முடிதிருத்தம் செய்து கொண்டு காசு கொடுக்காததால் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி அடுத்த அக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள தனியார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காவல்நிலையம் அருகே இரு சக்கர வாகனம் திருட்டு

EZHILARASAN D
திருநெல்வேலியில் காவல் நிலையம் அருகிலேயே நடந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சேலம் : மாமூல் கேட்டு தேநீர் கடையை சூறையாடிய கும்பல் – சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி

Dinesh A
சேலத்தில் மாமூல் கேட்டு தேநீர் கடை ஊழியரை இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சேலம் தாதகாப்பட்டி பில்லுகடை பேருந்து நிறுத்தம் அருகே தேநீர் கடை உள்ளது. இதில் டீ...
முக்கியச் செய்திகள்

சென்னையில் தொடர் திருட்டு: சிசிடிவிக்கு முத்தம் கொடுத்த மர்ம நபர்கள்

Web Editor
சென்னை, உள்ளகரத்தில் மர்மநபர்கள் சிசிடிவி கேமராவிற்கு முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.  சென்னை மடிப்பாக்கம், ராம் நகர், உள்ளகரம் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனம், சைக்கிள் ஆகியவை திருடுபோவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்....
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பகோடாவுக்கு காசு கேப்பீயா….. கடை உரிமையாளருக்கு சரமாரி அடி

Web Editor
புதுவண்ணாரப்பேட்டையில் பகோடா சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடையின் உரிமையாளரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் பகோடா கடை நடத்தி வருகிறார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை: 6ல் ஒரு சிசிடிவி கேமரா இயங்கவில்லை

EZHILARASAN D
சென்னை சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் 6ல் ஒன்று வேலை செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் காவல்துறை சார்பில் 2,500 கேமராக்களும், தனியார் மற்றும் அரசு இணைந்து 70,000 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சில்மிஷ பேர்வழிகளுக்கு செம ஆப்பு ; அரசு பஸ்சில் அதிரடி

Halley Karthik
தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேணிக் பட்டன் என்ற அபாய பொத்தானை அறிமுகப்படுத்தி உள்ளது தமிழக அரசு. டெல்லியில் கடந்த 2013ஆம் ஆண்டு பேருந்து ஒன்றில்...