கோவிலில் உண்டியல் கொள்ளை முயற்சி – சிசிடிவி-யில் சிக்கிய ‘பகல் கொள்ளையன்’!

பட்டப்பகலில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர் திருட முயற்சி
செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கோவிலில் உண்டியல் கொள்ளை முயற்சி – சிசிடிவி-யில் சிக்கிய ‘பகல் கொள்ளையன்’!

பரபரப்பு அடங்குவதற்குள் வந்த மற்றொரு அதிர்ச்சி… தேனியில் இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்!

தேனியில் காவல் நிலையத்தில் வைத்து பட்டியலின இளைஞரை போலீசார் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

View More பரபரப்பு அடங்குவதற்குள் வந்த மற்றொரு அதிர்ச்சி… தேனியில் இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்!

“வரட்டா மாமே டுர்ர்…” – ஸ்கூட்டரில் ஜாலியாக ரைய்டு சென்ற காளை… வீடியோ வைரல்!

காளை ஒன்று ஸ்கூட்டரில் ரைய்டு செல்வது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

View More “வரட்டா மாமே டுர்ர்…” – ஸ்கூட்டரில் ஜாலியாக ரைய்டு சென்ற காளை… வீடியோ வைரல்!
Is the viral video showing thieves breaking into a house in Punjab real?

‘பஞ்சாபில் ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்து திருடும் காட்சி’ என வைரலாகும் காணொலி உண்மையா?

பஞ்சாபில் ஒரு வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து திருடுவது போன்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘பஞ்சாபில் ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்து திருடும் காட்சி’ என வைரலாகும் காணொலி உண்மையா?
Is the CCTV footage circulating showing 'some young men attacking a young woman and trying to snatch her bag' true?

‘இளம் பெண்ணை தாக்கி அவரது பையை இளைஞர்கள் சிலர் பறிக்க முயன்றனர்’ என பரவும் சிசிடிவி காட்சிகள் உண்மையா?

This News Fact Checked by ‘Factly’ இளம் பெண் ஒருவரை தாக்கி அவரது பையை சில இளைஞர்கள் பறிக்க முயன்றதாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…

View More ‘இளம் பெண்ணை தாக்கி அவரது பையை இளைஞர்கள் சிலர் பறிக்க முயன்றனர்’ என பரவும் சிசிடிவி காட்சிகள் உண்மையா?

அண்ணா பல்கலையில் புதிதாக 30 சிசிடிவி, 40 காவலர்கள் நியமனம் – பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்த நிலையில் நடவடிக்கை!

உயர் நீதிமன்றத்தின் கேள்விகளை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து…

View More அண்ணா பல்கலையில் புதிதாக 30 சிசிடிவி, 40 காவலர்கள் நியமனம் – பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்த நிலையில் நடவடிக்கை!
"The person arrested in the student sexual assault case should be given appropriate punishment as soon as possible" - Thaweka leader Vijay!

மாணவி பாலியல் வழக்கு: “கைது செய்யப்பட்டவருக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய்…

View More மாணவி பாலியல் வழக்கு: “கைது செய்யப்பட்டவருக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!
One arrested on complaint of sexual assault by college student - Police report!

கல்லூரி மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

View More கல்லூரி மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!
"The culprits will soon be brought to justice" - Minister Kovi Chezhiyan explains the sexual harassment allegations!

“விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – பாலியல் புகார் விவகாரம் குறித்து அமைச்சர் கோவி செழியன் விளக்கம்!

கிண்டி பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் அமைச்சர் கோவி செழியன்…

View More “விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – பாலியல் புகார் விவகாரம் குறித்து அமைச்சர் கோவி செழியன் விளக்கம்!

வங்கதேச காளி கோயிலுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்த தங்க கிரீடம் திருட்டு!

வங்கதேசத்தில் அமைந்துள்ள ஜேஷோரேஸ்வரி காளி கோயிலுக்கு, இந்திய நாட்டின் பரிசாக, பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட தங்கக் கிரீடம் திருடப்போயுள்ளது. வங்கதேசத்துக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தபோது…

View More வங்கதேச காளி கோயிலுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்த தங்க கிரீடம் திருட்டு!