திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்!
தாராபுரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள...