மத்திய பிரதேசத்தில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தீரேந்திர ஸ்ரீவஸ்தவா என்பவர் அவருக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு விட்டுவந்துள்ளார்.…
View More 8 மாதங்களாக #Fridge-ல் இருந்த பெண்ணின் உடல்… பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!Fridge
ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் – அதிர்ச்சி அடைந்த குடும்பம்… எங்கே தெரியுமா?
கான்பூரில் ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என வந்த பில்லால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பொதுவாக குளிர்சாதன பெட்டிகள், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மின்சாரம் அதிகளவில் செலவாகிறது. இதனால்,…
View More ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் – அதிர்ச்சி அடைந்த குடும்பம்… எங்கே தெரியுமா?சாக்லேட் எடுக்க ஃபிரிட்ஜை தொட்ட சிறுமி – மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்
தெலங்கானாவில் சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுப்பதற்காக, ஃபிரிட்ஜை திறந்த நான்கு வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், நவிப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் என்பவர், தனது நான்கு…
View More சாக்லேட் எடுக்க ஃபிரிட்ஜை தொட்ட சிறுமி – மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்மின்சாரம் இல்லாமல் இயங்கும் குளிர்சாதன பெட்டி: விலையும் கம்மி, உடல் நலத்திற்கும் உத்தரவாதம்!
கோவையில் களிமண்ணால் செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். கோவை கணபதி பகுதியில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்த கனகராஜ் இயற்கை சார்ந்த களிமண் பொருள்களை தனது சிறு வயதில் இருந்து…
View More மின்சாரம் இல்லாமல் இயங்கும் குளிர்சாதன பெட்டி: விலையும் கம்மி, உடல் நலத்திற்கும் உத்தரவாதம்!குளிர்சாதன பெட்டியை விட மண்பானையே சிறந்தது – ஆனந்த் மஹிந்திரா கலக்கல் ட்வீட்!
குளிர்சாதனப் பெட்டியை விட, மண்பானையே சிறந்தது என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மண் பானையை, குளிசாதன பெட்டியுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ள நிகழ்வு பலரது மத்தியிலும் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய…
View More குளிர்சாதன பெட்டியை விட மண்பானையே சிறந்தது – ஆனந்த் மஹிந்திரா கலக்கல் ட்வீட்!மின்கசிவால் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு
சென்னையில் ஃபிரிட்ஜ் வெடித்ததில் உருவான புகைமூட்டத்தால் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஊரப்பாக்கத்திலுள்ள கோதண்டராமன் நகர், ஜெயலட்சுமி தெருவிலுள்ள பிருந்தாவன் அப்பார்ட்மெண்டில், கிரிஜா என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று…
View More மின்கசிவால் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு’இறுதிச் சடங்குக்கு பணமில்லை..’தாத்தா சடலத்தை பிரிட்ஜூக்குள் வைத்த பேரன்
இறுதிச் சடங்கு செய்வதற்கு பணமில்லை என்பதால் தாத்தாவின் சடலத்தை குளிர்சாதனப் பெட்டிக்குள் பேரன் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் அருகே பர்காலா என்ற பகுதியை சேர்ந்தவர் நிகில். இவர்…
View More ’இறுதிச் சடங்குக்கு பணமில்லை..’தாத்தா சடலத்தை பிரிட்ஜூக்குள் வைத்த பேரன்