கொரோனா அதிகரித்தால் கட்டுப்பாடுகள்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்...