“4 மாதங்களில் 4.5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
கடந்த 4 மாதங்களில் 4.5 லட்சம் பேரிடம் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர். புகையிலை பொருட்களால் ஏற்படும் புற்றுநோய்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அடையாறு கேன்சர்...