எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைத்திட சூளுரைப்போம் என்று அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
View More எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் – அதிமுக தலைமை கழகம்!government
“திமுக சாதிவாரி சர்வே நடத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது” – அன்புமணி!
நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்துவதற்கு அரசுக்கு இருக்கும் அதிகாரம் சாதிவாரி சர்வே நடத்த இல்லையா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “திமுக சாதிவாரி சர்வே நடத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது” – அன்புமணி!“இலங்கையில் ஒற்றை ஆட்சி திணிக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் போருக்கு வழி வகுக்கும்” – அன்புமணி!
இலங்கையில் ஒற்றை ஆட்சி திணிக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் போருக்கு வழி வகுக்கும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “இலங்கையில் ஒற்றை ஆட்சி திணிக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் போருக்கு வழி வகுக்கும்” – அன்புமணி!“தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
திமுக அரசு செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!“திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மக்கள் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல்: விசாரணைக்கு அஞ்சி திமுக அரசு தப்பி ஓடுவது ஏன்? அன்புமணி ராமதாஸ்!
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் ரூ.888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
View More ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல்: விசாரணைக்கு அஞ்சி திமுக அரசு தப்பி ஓடுவது ஏன்? அன்புமணி ராமதாஸ்!“மழைநீரில் தத்தளிக்கவிட்டதோடு மக்களைத் தாகத்தில் தவிக்கவிடத் திட்டமிடும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!
குடிநீருக்கான கட்டணத்தைத் திமுக அரசு திரும்ப பெற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “மழைநீரில் தத்தளிக்கவிட்டதோடு மக்களைத் தாகத்தில் தவிக்கவிடத் திட்டமிடும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன்!“சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துக் கிடப்பதை எண்ணி அரசு தலைகுனிய வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துக் கிடப்பதை எண்ணி அறிவாலயம் அரசு தலைகுனிய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துக் கிடப்பதை எண்ணி அரசு தலைகுனிய வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!“படித்த இளைஞர்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு மக்கள் பாடத்தைப் புகட்டுவார்கள்” – அன்புமணி ராமதாஸ்!
40 ஆயிரம் பேருக்கு தான் நிரந்தர அரசு வேலைகளை திமுக அரசு வழங்கியிருக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்த்துள்ளார்.
View More “படித்த இளைஞர்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு மக்கள் பாடத்தைப் புகட்டுவார்கள்” – அன்புமணி ராமதாஸ்!“பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று வெற்று விளம்பர விழாக்களை நடத்துவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
View More “பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!