பொதுஇடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டை பொருத்தவரை பொது இடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட…

View More பொதுஇடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் இலவசம்-மத்திய அரசு அறிவிப்பு

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூலை 15ம் தேதி முதல் 75 நாள்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜூலை…

View More 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் இலவசம்-மத்திய அரசு அறிவிப்பு

‘பூஸ்டர் டோஸ்; அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாக வழங்க வேண்டும்’

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “18 – 60…

View More ‘பூஸ்டர் டோஸ்; அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாக வழங்க வேண்டும்’

மழலையர் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மழலையர் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,…

View More மழலையர் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

17-வது கொரோனா தடுப்பூசி முகாம்: சென்னையில் 1600 தடுப்பூசி முகாம்கள்

தமிழ்நாட்டில், 17-வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஓரிரு நாட்களில், தினசரி கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை, இரண்டு…

View More 17-வது கொரோனா தடுப்பூசி முகாம்: சென்னையில் 1600 தடுப்பூசி முகாம்கள்

செவிலியர் கொரோனா தொற்றுக்கு பலி : கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு !

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வார்டில் செவிலியராக பணியாற்றி வந்த மகாராணிக்கு நோய் தொற்று…

View More செவிலியர் கொரோனா தொற்றுக்கு பலி : கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு !

தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பது உறுதி!

கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்தான 2ம் ஆய்வு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும்…

View More தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பது உறுதி!

குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பாஸ்டியர் நிறுவனம்,…

View More குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!