தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

View More தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?

ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பு: சிபிஎம் வரவேற்பு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

View More ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பு: சிபிஎம் வரவேற்பு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு - தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை எனக்கூறிய உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம், கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர்.…

View More கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை – தமிழக அரசு அறிவிப்பு!

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பொது வாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (75) நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை…

View More ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை – தமிழக அரசு அறிவிப்பு!

“சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை இருக்கிறது என தமிழ்நாடு அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி…

View More “சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளையொட்டி 2,700 சிறப்பு பேருந்துகள்- அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நவம்பர் 25 முதல் 27-ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா பத்து நாட்கள்…

View More திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளையொட்டி 2,700 சிறப்பு பேருந்துகள்- அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை: இதுவரை 91 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்!

தமிழ்நாட்டில் மகளிா் உரிமைத் தொகையைப் பெறுவற்காக, இதுவரை 91 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், படிவங்கள் கிடைக்கப் பெறாதவா்கள், நியாயவிலைக் கடைகளுக்கேச் சென்று பெற்றுக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம்…

View More மகளிர் உரிமைத் தொகை: இதுவரை 91 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்!

மதுரையில் குழந்தைகள் நல மருத்துவமனை – அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி. மூர்த்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய…

View More மதுரையில் குழந்தைகள் நல மருத்துவமனை – அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு: விடுமுறை நீட்டிப்பை ஈடுசெய்ய சனிக்கிழமையும் வகுப்புகள்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, சென்னையில், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2022 – 2023 கல்வி…

View More கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு: விடுமுறை நீட்டிப்பை ஈடுசெய்ய சனிக்கிழமையும் வகுப்புகள்

எவரெஸ்ட் சிகரம் தொட்டு வந்துள்ள முத்தமிழ்ச்செல்வி & ராஜசேகர் பச்சை இருவருக்கும் அரசு துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள முத்தமிழ்ச்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை,…

View More எவரெஸ்ட் சிகரம் தொட்டு வந்துள்ள முத்தமிழ்ச்செல்வி & ராஜசேகர் பச்சை இருவருக்கும் அரசு துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்