ஈரோட்டில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு…
View More ஈரோட்டில் புற்றுநோய் கண்டறியும் மையம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்Health Minister Ma.Subramani
மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்; திருமணத்தில் முடிந்தது
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று தங்களின் வாழ்க்கைப் பயணத்தை மகேந்திரன்- தீபா ஜோடி தொடங்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரனும், வேலூரை சேர்ந்த 36 வயதான…
View More மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்; திருமணத்தில் முடிந்ததுசிறுவர்கள் உயிரிழப்பு குறித்து விசாரணை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் உறுதி
திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், விசாரணை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
View More சிறுவர்கள் உயிரிழப்பு குறித்து விசாரணை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் உறுதிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் கோரிக்கை
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை மருத்துவ கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்க முன்வர வேண்டும், மருத்துவமனை திறப்பு விழாவில் அமைச்சர் ம.சுப்ரமணியன் கோரிக்கை. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் மகப்பேறு மருத்துவ பிரிவு கட்டிடம்,…
View More சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் கோரிக்கைதமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்றும், தவறான செய்திகள் பரவி வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கருணாநிதி நினைவு மாரத்தான் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவு சென்னையை…
View More தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை – அமைச்சர் விளக்கம்மருத்துவத் துறையில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவத் துறையில் உள்ள 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த போதமலையில் உள்ள கெடமலை கிராமத்தில் மக்களைத்…
View More மருத்துவத் துறையில் 4 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்கொரோனாவால் உயிரிழப்பு இனிமேல் வராது என சொல்லமுடியாது – அமைச்சர் எச்சரிக்கை
கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் இனிமேல் வரவே வராது என எடுத்து கொள்ளமுடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More கொரோனாவால் உயிரிழப்பு இனிமேல் வராது என சொல்லமுடியாது – அமைச்சர் எச்சரிக்கைகொரோனா தொற்றுக்கு காரணம் வட மாநில மாணவர்களே – மா.சுப்பிரமணியன்
வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களே கொரோனா தொற்று பரப்புவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை DMS வளாகத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உதவித்தொகை வழங்கினார்.…
View More கொரோனா தொற்றுக்கு காரணம் வட மாநில மாணவர்களே – மா.சுப்பிரமணியன்ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 துறைகளுக்கு புதிய கட்டடம் – அமைச்சர்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், வரும் நிதியாண்டில் நரம்பியல் மற்றும் நெஞ்சகத் துறைக்கு புதிய கட்டடம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்…
View More ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 துறைகளுக்கு புதிய கட்டடம் – அமைச்சர்முதல் ஒமிக்ரான் பாதிப்பு; குணமடைந்து வீடு திரும்பினர்
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால், பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு…
View More முதல் ஒமிக்ரான் பாதிப்பு; குணமடைந்து வீடு திரும்பினர்