தனது உடல்நிலை சீராக இருப்பதாக சுவீடன் நாட்டின்சு காதாரத்துறை அமைச்சர் எலிசபெத் லான் விளக்கம் அளித்துள்ளார்.
View More சுவீடனில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது மயங்கி விழுந்த சுகாதாரத்துறை அமைச்சர்!Health minister
“சுகாதாரத்துறை அமைச்சரே தமிழ்நாட்டில் மருத்துவரை தேடும் நிலை உள்ளது” – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
முதல்வர் ஒரணியில் நிற்கட்டும், மக்கள் பேரணியில் வந்து தோற்கடிப்பார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “சுகாதாரத்துறை அமைச்சரே தமிழ்நாட்டில் மருத்துவரை தேடும் நிலை உள்ளது” – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் சரிவு – சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பாராட்டு!
இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் சரிந்திருப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பாராட்டு தெரிவித்துள்ளார்.
View More இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் சரிவு – சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பாராட்டு!கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – சுகாதாரத்துறை அமைச்சர் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை!
கேரளாவில் நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினர். மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து…
View More கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? – சுகாதாரத்துறை அமைச்சர் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை!“குளிர்பானங்கள், தர்பூசணி பழங்களில் கலர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி பழங்களில் கலர் கலப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More “குளிர்பானங்கள், தர்பூசணி பழங்களில் கலர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!மேலும் 5 அரசு மருத்துவமனைகளில் 2 நிமிடங்களில் புற்றுநோயை கண்டறியும் ஸ்கேன் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
புற்றுநோயை இரண்டே நிமிடங்களில் துல்லியமாக கண்டறியும் ஸ்கேன் மேலும் 5 அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.163.54 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய…
View More மேலும் 5 அரசு மருத்துவமனைகளில் 2 நிமிடங்களில் புற்றுநோயை கண்டறியும் ஸ்கேன் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!புதிய வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை – கேரள சுகாதாரத் துறை அமைச்சர்!
கேரளவில் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மக்கள் கவலைப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’…
View More புதிய வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை – கேரள சுகாதாரத் துறை அமைச்சர்!தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு நடைபெற இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் டைம்ஸ்…
View More தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!ஒடிசாவில் அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு – சுட்டவர் யார்.?
ஒடிசாவில் அமைச்சர் நபா தாஸ் மீது மர்ம நபர் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்ப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவரான நவீன் பட்நாயக்…
View More ஒடிசாவில் அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு – சுட்டவர் யார்.?இபிஎஸ் தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்…
View More இபிஎஸ் தூங்குவது போல் நடித்துக்கொண்டு குறை கூறி வருகிறார் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கு