சென்னையில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே 5…
View More மருத்துவப் படிப்புகளுக்கான #rankinglist-ஐ வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!M.Subramanian
எந்தெந்த மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது தெரியுமா? அமைச்சர் அளித்த அப்டேட்!
டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான மருந்துகள் முழுவதும் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் டெங்கு காய்ச்சல்…
View More எந்தெந்த மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது தெரியுமா? அமைச்சர் அளித்த அப்டேட்!சென்னை சைதாப்பேட்டையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!
சென்னை சைதாப்பேட்டையில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்ட வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் கலைஞர்…
View More சென்னை சைதாப்பேட்டையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!அதிமுக ஆட்சியில் எல்லாம் ஊழல் மயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
அதிமுக ஆட்சியில் எல்லாம் ஊழல் மயம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார்…
View More அதிமுக ஆட்சியில் எல்லாம் ஊழல் மயம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்பொதுஇடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டை பொருத்தவரை பொது இடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட…
View More பொதுஇடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பே-வார்டு திட்டம் தொடக்கம்
தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளை போல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் நோயாளிகள் கட்டண அடிப்படையில் சிகிச்சைப் பெறும் வகையில் பே-வார்டுகள் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிலும் தென்…
View More மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பே-வார்டு திட்டம் தொடக்கம்பொதுமக்கள் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் பொதுமக்கள் அவரவர் நலன் கருதி முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். மூதறிஞர் இராஜாஜியின் 50 வது ஆண்டு நினைவு சிறப்பு புகைப்படக் கண்காட்சி…
View More பொதுமக்கள் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் – மா.சுப்பிரமணியன்
மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்பட பல நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்கம்…
View More மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் – மா.சுப்பிரமணியன்மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் – மா.சுப்ரமணியன்
மருத்துவக்கல்லூரி இல்லாத ஆறு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு…
View More மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் – மா.சுப்ரமணியன்2015 வெள்ளம் ஆண்டவனால் வந்தது அல்ல; அன்றைக்கு ஆண்டவர்களால் வந்தது -அமைச்சர் மா.சுப்ரமணியன்
2015ல் வெள்ளம் ஆண்டவனால் வந்தது அல்ல அன்றைக்கு ஆண்டவர்களால் வந்தது என அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியுள்ளார். சைதாப்பேட்டை அப்பாவும் நகர் மற்றும் சுப்பு பிள்ளை தோட்டம் திட்ட பகுதியில் மறு குடியமர்வு செய்ய தற்காலிக…
View More 2015 வெள்ளம் ஆண்டவனால் வந்தது அல்ல; அன்றைக்கு ஆண்டவர்களால் வந்தது -அமைச்சர் மா.சுப்ரமணியன்