தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் 10,000 பேர் பயனடையும் செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு மருத்துவ…
View More “தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!TN Health Minister
காலையில் காதிதம் பொறுக்கியவர்…பகலில் அரசு ஊழியர்… சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன், தெருவோரங்களில் காகிதம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தருக்கு, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
View More காலையில் காதிதம் பொறுக்கியவர்…பகலில் அரசு ஊழியர்… சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!சென்னை மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்!
சென்னை ரன்னர்ஸ் மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை ரன்னர்ஸ் சார்பில் மாரத்தான் ஓட்டம் இன்று (ஜன.6) அதிகாலை சென்னை பெசண்ட் நகர் மற்றும் நேப்பியர் பாலத்தில் இருந்து…
View More சென்னை மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்!ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் 2,031 பேருக்கு கூடுதல் சம்பளத்துடன் கூடிய மாற்று இடத்தில் செவிலியர் பணி வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது…
View More ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்தமிழகம் முழுவதும் 700 ஆரம்பர சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளன- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் விரைவில் 700 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.…
View More தமிழகம் முழுவதும் 700 ஆரம்பர சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளன- அமைச்சர் மா.சுப்பிரமணியன்தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் விலக்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் விலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின்…
View More தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் விலக்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்விரைவில் தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
அரசு பள்ளிகளில் படித்துவிட்டு மருத்துவம் படித்து வரும் மாணவர்களுக்காக விரைவில் தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்புடைய…
View More விரைவில் தமிழில் மருத்துவ பாடப்புத்தகங்கள்: அமைச்சர் மா.சுப்ரமணியன்