"It was not the youth from the northern state who were involved in the doctor stabbing incident" - Interview with Minister M. Subramanian!

“மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில இளைஞர்கள் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தை நடத்தியது வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் கலைஞர்…

View More “மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில இளைஞர்கள் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
#Deepavali | 21 people were burnt in Tamil Nadu - Minister M. Subramanian informed!

#Deepavali | தமிழகத்தில் 21 பேருக்கு தீக்காயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்ததில் 21 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை…

View More #Deepavali | தமிழகத்தில் 21 பேருக்கு தீக்காயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

“இந்த ஆண்டு தமிழ்நாட்டில் #Dengue பாதிப்பு அதிகரிக்கும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள்…

View More “இந்த ஆண்டு தமிழ்நாட்டில் #Dengue பாதிப்பு அதிகரிக்கும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

2023-ம் ஆண்டில் உறுப்பு தானம் மூலம் 1000 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

கடந்த 2023-ம் ஆண்டு 170 பேர் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதன் மூலம் 1000 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரை சேர்ந்த ராமமூர்த்தி…

View More 2023-ம் ஆண்டில் உறுப்பு தானம் மூலம் 1000 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பாஜக ஆட்சியில் இருந்ததால் தான் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என பிற்காலத்தில் சொல்லுவார்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

20 ஆண்டுகளுக்கு பிறகு, உலகம் முழுவதும் கொரோனா வந்தது, ஆனால் பாஜக ஆட்சியில் இருந்ததால், இந்தியாவிற்கு மட்டும் கொரோனா வரவில்லை என்று சொல்வார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ…

View More பாஜக ஆட்சியில் இருந்ததால் தான் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என பிற்காலத்தில் சொல்லுவார்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்கிறது – நடிகர் வடிவேலு!

நிவாரணம் வழங்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பாக செய்து வருகிறது, விமர்சனம் செய்பவர்கள் விமர்சனம் செய்து கொண்டே தான் இருப்பார்கள் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் விழுந்த மரங்களுக்கு மாற்றாக 5,000…

View More நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்கிறது – நடிகர் வடிவேலு!

இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பிய 14 தமிழர்கள் – விமான நிலையத்தில் வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பிய 14 தமிழர்களை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், …

View More இஸ்ரேலில் இருந்து சென்னை திரும்பிய 14 தமிழர்கள் – விமான நிலையத்தில் வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினம்- மரியாதை செலுத்திய உதயநிதி, ரங்கசாமி

தமிழ்நாட்டின் பொதுவுடைமைவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான சிங்காரவேலரின் 77 வது நினைவு தினத்தையொட்டி அவரின் நினைவிடத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  தமிழ்நாட்டின் பொதுவுடமைவாதியும் சுதந்திரப் போராட்ட…

View More சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினம்- மரியாதை செலுத்திய உதயநிதி, ரங்கசாமி

மீனுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மீனுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பது தொடர்பாக மீன்வளத்துறை ஆலோசித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தெற்கு மாவட்ட திமுக மீனவர் அணி சார்பில் உலக மீனவர் தினத்தையொட்டி சென்னை அடுத்த…

View More மீனுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக எதுவும் செய்யவில்லை – அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

கடந்த பத்து ஆண்டு காலத்தில் அவர்கள் எதுவும் செய்யவில்லை. காண்ட்ராக்ட் விடுவது, பணம் எடுப்பது மட்டுமே அதிமுக ஆட்சியில் நடைபெற்றது என நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தெற்கு மாவட்டம்…

View More கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக எதுவும் செய்யவில்லை – அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு