“திமுக ஆட்சிக்கு பின் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

திமுக ஆட்சி அமைந்த பின் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஆட்சிக்கு பின் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

“ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் மத்திய அரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அதிமுக ஆட்சியில் தான் ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

View More “ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனத்தில் மத்திய அரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கிட்னி திருட்டு விவகாரம் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

கிட்னி மோசடி தொடர்பாக அரசு அலுவலர்கள் 7 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

View More கிட்னி திருட்டு விவகாரம் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

ஜெ.பி.நட்டாவை சந்தித்து நீட் விலக்கு, AIIMS கோரிக்கையை முன்வைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்!

டெல்லி நிர்மான் பவனில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சக அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் மருத்துவ கல்லூரிகளுக்கான புதிய கட்டுமானம், உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட சுகாதாரம்…

View More ஜெ.பி.நட்டாவை சந்தித்து நீட் விலக்கு, AIIMS கோரிக்கையை முன்வைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்!

“கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு கீரை மார்க்கெட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க பொது மக்கள் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு…

View More “கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

“4 மாதங்களில் 4.5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கடந்த 4 மாதங்களில் 4.5 லட்சம் பேரிடம் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர். புகையிலை பொருட்களால் ஏற்படும் புற்றுநோய்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அடையாறு கேன்சர்…

View More “4 மாதங்களில் 4.5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை | சைதாப்பேட்டையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் நேற்று (நவ.29)  இரவு முதல் பெய்து கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. முதலமைச்சரின்…

View More சென்னை | சைதாப்பேட்டையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

மதுரையில் குழந்தைகள் நல மருத்துவமனை – அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி. மூர்த்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய…

View More மதுரையில் குழந்தைகள் நல மருத்துவமனை – அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஊட்டியில் 140வது 30 கி.மீ அல்ட்ரா மாரத்தான் போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டி, உதகை அல்ட்ரா 2023 என்ற 30 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு தனது 140 – வது மாரத்தான் ஓட்டத்தினை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More ஊட்டியில் 140வது 30 கி.மீ அல்ட்ரா மாரத்தான் போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேங்கை வாசல் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு…

View More சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்