உடல் உறுப்பு தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்!

அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்து, மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் சபரீஷின் உடல் உறுப்புகளை தானமாக அளித்த பெற்றோர்..

View More உடல் உறுப்பு தானம்: 4 பேருக்கு மறுவாழ்வு அளித்த 11 வயது சிறுவன்!

உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க புதுச்சேரி அரசு முடிவு!

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

View More உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க புதுச்சேரி அரசு முடிவு!
Government honors organ donors: 18% increase in organ donation in Tamil Nadu!

#OrganDonation | அரசு மரியாதையால் தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் 18% அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்குவதன் மூலம், உடல் உறுப்பு தானம் அதிகரித்து வருவதாக TRANSTAN அமைப்பின் செயலாளரும், மருத்துவருமான என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “கடந்த ஆண்டு…

View More #OrganDonation | அரசு மரியாதையால் தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் 18% அதிகரிப்பு!

“உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்” – உயர்நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2007-2008-ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் உடல் உறுப்பு…

View More “உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்” – உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை 11.4% அதிகரிப்பு!

கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 2023 ஆம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து, புற்றுநோய்,  பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு,  அறுவை…

View More தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை 11.4% அதிகரிப்பு!

2023-ம் ஆண்டில் உறுப்பு தானம் மூலம் 1000 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

கடந்த 2023-ம் ஆண்டு 170 பேர் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதன் மூலம் 1000 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரை சேர்ந்த ராமமூர்த்தி…

View More 2023-ம் ஆண்டில் உறுப்பு தானம் மூலம் 1000 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

மூளைச்சாவு அடைந்த இளைஞர் – உறுப்புகளை தானம் செய்து 3பேருக்கு மறுவாழ்வு அளித்த குடும்பம்.!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானத்தால், மூன்று பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவரின் மகன் பரத்குமார்(19). இவர் கடந்த நவம்பர் 24ம் தேதி…

View More மூளைச்சாவு அடைந்த இளைஞர் – உறுப்புகளை தானம் செய்து 3பேருக்கு மறுவாழ்வு அளித்த குடும்பம்.!

உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதையுடன் இருதிச் சடங்கு..!

‘உடல் உறுப்பு தானம்’ என்பது தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புகளின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். உடல் உறப்புகளின்…

View More உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதையுடன் இருதிச் சடங்கு..!

இந்தியாவில் முதன்முறை; பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையின் உடலுறுப்புகள் தானம்!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில், பிறந்து 4 நாள்களே ஆன குழந்தை மூளைச்சாவடைந்த,  அரிதிலும் அரிதான நிகழ்வாக அக்குழந்தையின் உடலுறுப்புகள் தானம்பெறப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அக்.13-ம் தேதி…

View More இந்தியாவில் முதன்முறை; பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையின் உடலுறுப்புகள் தானம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த மார்கழித் திங்கள் படக்குழுவினர்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய மார்கழி திங்கள்’ திரைப்பட குழுவினர் உறுதி அளித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து தங்கள் உடல் உறுப்புகளை தானம்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த மார்கழித் திங்கள் படக்குழுவினர்..!