தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி வெள்ளகோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…
View More தென்மாவட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் – திருமாவளவன் அறிவிப்பு!tamil nadu rains
தூத்துக்குடியில் நிவாரணப் பொருட்களை வழங்கினார் கனிமொழி எம்.பி!
கனிமொழி எம்.பி தூத்துக்குடி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தொடர்ந்து 4-வது நாளாக நிவாரணப் பொருட்களை வழங்கினார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18…
View More தூத்துக்குடியில் நிவாரணப் பொருட்களை வழங்கினார் கனிமொழி எம்.பி!தோட்டக்கலை துறை சார்பில் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 19 டன் காய்கறிகள்!
எட்டயாபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தோட்டக்கலை துறை சார்பில் 19 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில்…
View More தோட்டக்கலை துறை சார்பில் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்ட 19 டன் காய்கறிகள்!மழை வெள்ள பாதிப்பு: நெல்லையில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு!
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த…
View More மழை வெள்ள பாதிப்பு: நெல்லையில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு!மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு 3-வது நாளாக ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள்!
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3-வது நாளாக ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள், மதுரையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் வெள்ள நிவாரண…
View More மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு 3-வது நாளாக ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள்!தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் 22,000 கிலோ நிவாரண பொருட்கள் விநியோகம்!
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் இதுவரை 22,000 கிலோ நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய…
View More தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் 22,000 கிலோ நிவாரண பொருட்கள் விநியோகம்!வெள்ளத்தில் 3 நாட்களாக சிக்கித் தவித்த 2 நிறைமாத கர்ப்பிணிகள் மீட்பு!
தூத்துக்குடியில் 3 நாட்களாக வெளியே வர முடியாமல் தவித்த 2 நிறை மாத கர்ப்பிணி பெண்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர்…
View More வெள்ளத்தில் 3 நாட்களாக சிக்கித் தவித்த 2 நிறைமாத கர்ப்பிணிகள் மீட்பு!நாங்குநேரி அருகே மழை வெள்ளத்தால் 4-வது நாளாக தனி தீவாக மாறியுள்ள கிராமம்!
நாங்குநேரி அருகே செண்பகராமநல்லூர் கிராமம் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு 4-வது நாளாக தனி தீவாக மாறியுள்ளதால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர்…
View More நாங்குநேரி அருகே மழை வெள்ளத்தால் 4-வது நாளாக தனி தீவாக மாறியுள்ள கிராமம்!தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சூழந்த வெள்ள நீர்! உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத நிலை!
தொடர் கனமழை பெய்ததில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழந்துள்ளதால் உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள்…
View More தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சூழந்த வெள்ள நீர்! உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத நிலை!கனமழை பாதிப்பு : 4 மாவட்டங்களுக்கு மழை கால சிறப்பு முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மழை கால சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…
View More கனமழை பாதிப்பு : 4 மாவட்டங்களுக்கு மழை கால சிறப்பு முகாம்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!