இந்தியா-சீனா இடையே வரும் 26ம் தேதி நேரடி விமான சேவை தொடங்குகிறது.
View More இந்தியா-சீனா இடையே அக்.26 முதல் நேரடி விமான சேவை!covid
மகா கும்பமேளாவின் மூலம் கொரோனா பரவுகிறதா?
மகா கும்பமேளா கொரோனா பரவுவதற்கு காரணமாக இருப்பதாகவும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு கூறுகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மகா கும்பமேளாவின் மூலம் கொரோனா பரவுகிறதா?‘HMPV தொற்று பரவிவருவதால் லாக்டவுன் அமல்படுத்தப்படும்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘The quint’ இந்தியாவில் HMPV தொற்று பரவிவருவதாகவும், அதனால் லாக்டவுன் அமல்படுத்தவுள்ளதாகவும் வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) பற்றிய 2…
View More ‘HMPV தொற்று பரவிவருவதால் லாக்டவுன் அமல்படுத்தப்படும்’ என வைரலாகும் பதிவு உண்மையா?‘கொரோனாவின் 4வது அலை ஜனவரி 2025-ல் மீண்டும் பரவும்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘PTI’ கொரோனா தொற்றின் 4வது அலை ஜனவரி 2025-ல் மீண்டும் பரவும் என சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். கோவிட்-19…
View More ‘கொரோனாவின் 4வது அலை ஜனவரி 2025-ல் மீண்டும் பரவும்’ என வைரலாகும் பதிவு உண்மையா?‘குரங்கம்மையை கொரோனாவோடு ஒப்பிட முடியாது’ – உலக சுகாதார அமைப்பு!
குரங்கு அம்மை நோயை பழைய அல்லது புதிய திரிபு வகை கொரோனா தொற்றோடு ஒப்பிட முடியாது என உலக சுகாதார அமைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது.…
View More ‘குரங்கம்மையை கொரோனாவோடு ஒப்பிட முடியாது’ – உலக சுகாதார அமைப்பு!இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டதை விட 8 மடங்கு உயிரிழப்புகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 11.9 லட்சம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியிருக்கலாம் என்று ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் உகான் நகரில் இருந்து முதன் முதலாக…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டதை விட 8 மடங்கு உயிரிழப்புகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்!“பிஎப் முன்பணம் இனி இல்லை..” – அறிவிப்பு வெளியிட்ட இபிஎப்ஓ!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே முன்பணம் பெற முடியும் என்றும், கொரோனா காலத்தை ஒட்டி பயனாளிகளுக்கு வழங்கி வந்த முன்பணம் பெறும் வசதி இனி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.…
View More “பிஎப் முன்பணம் இனி இல்லை..” – அறிவிப்பு வெளியிட்ட இபிஎப்ஓ!“உலகில் அடுத்த பெருந்தொற்று தவிர்க்கமுடியாதது” – பிரிட்டன் விஞ்ஞானி எச்சரிக்கை!
உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாம் மீண்டு வரவே பெரும் சிரமத்தை…
View More “உலகில் அடுத்த பெருந்தொற்று தவிர்க்கமுடியாதது” – பிரிட்டன் விஞ்ஞானி எச்சரிக்கை!தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளது – பொது சுகாதாரதைத்துறை தகவல்…!
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளதாக பொது சுகாதாரதைத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி…
View More தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கடந்த ஒரு ஆண்டில் அதிக உருமாற்றம் அடைந்துள்ளது – பொது சுகாதாரதைத்துறை தகவல்…!தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் இன்று மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி…
View More தமிழ்நாட்டில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!