தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை – அரசு உத்தரவு!

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

View More தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை – அரசு உத்தரவு!

“உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் கண்டறியப்பட்டால் பஞ்சுமிட்டாய் தடை செய்யப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

பஞ்சு மிட்டாய்களில் சேர்க்கப்படும் ரசாயன கலவையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவம் மற்றும்…

View More “உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் கண்டறியப்பட்டால் பஞ்சுமிட்டாய் தடை செய்யப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை