#Chennai பெசன்ட் நகரில் ‘முரசொலி’ செல்வம் உடல் தகனம்!

மறைந்த மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வத்தின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான ‘முரசொலி’ செல்வம் (83), பெங்களூரில் நேற்று காலமானாா்.…

View More #Chennai பெசன்ட் நகரில் ‘முரசொலி’ செல்வம் உடல் தகனம்!

#BesantNagar அன்னை வேளாங்கண்ணி தேர்பவனி திருவிழா – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தள, ஆடம்பரத் தேர்பவனி வான வேடிக்கை முழங்க பக்தர்களின் கரகோஷத்துடன் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தள,ஆடம்பரத் தேர்பவனி வான வேடிக்கை முழங்க பக்தர்களின்…

View More #BesantNagar அன்னை வேளாங்கண்ணி தேர்பவனி திருவிழா – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

சென்னை: மதுபோதையில் சாலையில் உறங்கிய இளைஞர் மீது காரை ஏற்றி விபத்து – காரை இயக்கிய பெண்களை தேடும் காவல்துறை!

சென்னையில் மதுபோதையில் சாலையில் படுத்து உறங்கிய இளைஞர் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய பெண்களை தேடும் பணியில்,  பெசன்ட் நகர் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்த…

View More சென்னை: மதுபோதையில் சாலையில் உறங்கிய இளைஞர் மீது காரை ஏற்றி விபத்து – காரை இயக்கிய பெண்களை தேடும் காவல்துறை!

“குறட்டையால் நீரிழிவு நோய், மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு” – மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

குறட்டை விடுவதால் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பின் (ஐஏஎஸ்எஸ்ஏ) தலைவர் டாக்டர் ப.விஜயகிருஷ்ணன் தெரிவித்தார்.   உலக…

View More “குறட்டையால் நீரிழிவு நோய், மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு” – மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

சென்னை மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்!

சென்னை ரன்னர்ஸ் மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை ரன்னர்ஸ் சார்பில் மாரத்தான் ஓட்டம் இன்று (ஜன.6) அதிகாலை சென்னை பெசண்ட் நகர் மற்றும் நேப்பியர் பாலத்தில் இருந்து…

View More சென்னை மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்!