ஈரோட்டில் புற்றுநோய் கண்டறியும் மையம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஈரோட்டில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு...