Tag : Nellai

தமிழகம் செய்திகள்

வள்ளியூரில் பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டு குருவி தினம்!

Web Editor
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டு குருவி தினம் கொண்டாடப்பட்டது.  9-வது ஆண்டாக பொதுமக்களுக்கு இலவசமாக 200 சிட்டுக்குருவி கூடு வழங்கப்பட்டது. அழிந்து வரும் சிட்டு குருவிகளை பாதுகாக்கு விதமாகவும்,...
தமிழகம் செய்திகள்

தென்காசி – நெல்லை இடையான மின் மயமாக்கப்பட்ட ரயில்வே வழித்தடம்; சோதனை ஓட்டம் தொடக்கம்

Web Editor
யாகங்கள் முழங்கச் சிறப்பு பூஜைகளுடன் தென்காசி -நெல்லை இடையான 72 கி.மீ மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டத்து. தென்காசியிலிருந்து நெல்லை இடையான 72 கி.மீ மின் மயமாக்கப்பட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டம்...
தமிழகம் செய்திகள்

நெல்லை – தென்காசி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!

Syedibrahim
திருநெல்வேலி – தென்காசி இடையிலான வழித்தடத்தில் 121 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. தெற்கு ரயில்வேக்கு வருவாயை அள்ளித் தரும் வழித்தடங்களாக தென்மாவட்ட ரயில் தடங்கள் உள்ளன. இரட்டை ரயில்...
தமிழகம் செய்திகள்

வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் – விவசாயிகள் பீதி

Web Editor
வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர் நெல்லை மாவட்டம், நாங்குநேரி களக்காடு அருகே வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். எனவே கரடியை...
தமிழகம் செய்திகள்

நாட்டுப்படகு மீனவர்கள் மீது தாக்குதல் : மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்

Web Editor
நாட்டுப்படகு மீனவர்கள் மீது  விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து  நாட்டுப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நாட்டுப்படகு மீனவர்களைத்  தாக்கிய கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம்...
தமிழகம் செய்திகள்

10 கிராம மீனவர்கள் நாளை மீன் பிடிக்க செல்ல போவதில்லை – ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு

Web Editor
நெல்லை மாவட்டம் நாட்டுப் படகு மீனவர்கள் மீது கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து 10 கிராம மீனவர்கள் நாளை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல போவதில்லை என்று ஒருங்கிணைப்பு...
தமிழகம் செய்திகள்

காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் – ரூபி மனோகரன் வலியுறுத்தல்

Web Editor
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை, வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொருளாரும், நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், நெல்லை...
தமிழகம் செய்திகள்

கரையில் 100க்கும் மேற்பட்ட பஞ்சல் ஆமை முட்டைகள் : பத்திரமாக மீட்ட வனத்துறை

Web Editor
பஞ்சல் ஆமை  முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கரை ஒதுங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் வனத்துறையினரால் பாதுகாப்பாக தனி இடத்தில் மணலில் புதைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமமான கூட்டப்பனையில் பஞ்சல் ஆமை என்றழைக்கப்படும்...
தமிழகம் செய்திகள் வணிகம்

புதிய கடை திறப்பு; கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்

Web Editor
நெல்லையில் புதிதாக திறக்கப்பட உள்ள வீட்டு உபயோகப் பொருள் கடையில் ஓவியம் வரைந்து கொடுக்கும் முதல் 300 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்  என்று அறிவித்ததால் கடை முன் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். நெல்லை மாவட்டம்...
தமிழகம் பக்தி

குளத்தைக் காணவில்லை – ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி!

Web Editor
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஊரில் உள்ள குளத்தை காணவில்லை என விவசாயி ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் கார்த்திகேயன்...