அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தது தான் மக்கள் படும் துன்பத்திற்கு காரணம் என எதிர்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள்…
View More “அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே மக்களின் துன்பத்திற்கு காரணம்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!Tirunelveli Rains
தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, …
View More தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்!கனமழையின் போது நெல்லை களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசம்!
நெல்லை மாவட்டம், களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்ததோடு, வீட்டு உபயோகப் பொருள்களும் நாசமாகியுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…
View More கனமழையின் போது நெல்லை களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசம்!கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழப்பு எனத் தகவல்!
கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும்…
View More கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழப்பு எனத் தகவல்!தூத்துக்குடியில் உணவுப் பொருட்கள் விநியோகத்திற்காக மேலும் 2 ஹெலிகாப்டர்கள்!
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்வதற்காக கூடுதலாக 2 ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை…
View More தூத்துக்குடியில் உணவுப் பொருட்கள் விநியோகத்திற்காக மேலும் 2 ஹெலிகாப்டர்கள்!தூத்துக்குடியில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளம் – 6000 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு!
விளாத்திகுளம் அருகே ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தினால் 6,000 கோழி குஞ்சுகள் உயிரிழந்ததுள்ளன. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத்…
View More தூத்துக்குடியில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளம் – 6000 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு!கமுதி அருகே குண்டாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளப்பெருக்கு – பொதுமக்களை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறை!
கமுதி அருகே மண்டலமாணிக்கத்தில் அமைந்துள்ள குண்டாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.…
View More கமுதி அருகே குண்டாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளப்பெருக்கு – பொதுமக்களை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறை!தொடர் கனமழை பாதிப்பு: தூத்துக்குடி, நெல்லைக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க சிறப்பு குழு அமைப்பு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக…
View More தொடர் கனமழை பாதிப்பு: தூத்துக்குடி, நெல்லைக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க சிறப்பு குழு அமைப்பு!திருச்செந்தூரில் இருந்து சொந்த ஊர் செல்ல முடியாமல் 2 நாட்களாக தவிக்கும் பக்தர்கள்…
தொடர் கனமழை காரணமாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் 2 நாட்களாக தவித்து வருகின்றனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால்…
View More திருச்செந்தூரில் இருந்து சொந்த ஊர் செல்ல முடியாமல் 2 நாட்களாக தவிக்கும் பக்தர்கள்…திருச்செந்தூரில் பால் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு!
தொடர் கனமழை காரணமாக திருச்செந்தூரில் பால் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால்…
View More திருச்செந்தூரில் பால் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு!