வெட்கத்தை விட்டு சொல்கிறேன்… மத்திய அரசைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் – அமைச்சர் கே.என். நேரு பகிரங்க பேச்சு

மத்திய அரசைப் பார்த்து அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்றும் இதை வெட்கத்தை விட்டு சொல்வதாகவும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.  திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள்…

View More வெட்கத்தை விட்டு சொல்கிறேன்… மத்திய அரசைப் பார்த்து அதிகாரிகள் பயப்படுகிறார்கள் – அமைச்சர் கே.என். நேரு பகிரங்க பேச்சு

சிவனுக்கு முறைப்படி மாலைகள் தொடுத்த முருக நாயனார்

“மொட்டறா மலர் பறித் திறைஞ்சிப் -பத்தியாய் நினைத்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே” என்பது திருவாசக வரிகள். சோழ நாட்டில் திருப்புகலூர் புகழ்பெற்ற சிவத்தலம். இங்கு,வாழ்ந்த,நான்கு மறைகள் நன்கு உணர்ந்த விதி…

View More சிவனுக்கு முறைப்படி மாலைகள் தொடுத்த முருக நாயனார்

சாலை விபத்தில் முதலிடம்… விபத்துகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?

உலகிலேயே அதிகம் பேர் விபத்தில் பலியாவது இந்தியாவில் தான். குறிப்பாக மாநிலங்களில் சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பது தமிழகம் என்று தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் சொல்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில்…

View More சாலை விபத்தில் முதலிடம்… விபத்துகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?

தமிழ் மொழியைக் காத்திடக் கோரிக்கை: தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்

திமுக அரசு, தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

View More தமிழ் மொழியைக் காத்திடக் கோரிக்கை: தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்

இரவு ரோந்து பணி – காவலர்களுக்கு ரூ.300 சிறப்புப்படி

தமிழக காவல்துறையில் இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு ரூ.300 சிறப்பு படி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள்…

View More இரவு ரோந்து பணி – காவலர்களுக்கு ரூ.300 சிறப்புப்படி

மொழியில் என்ன இருக்கிறது? விவாதப் பொருளான ஊடக செய்தி

இந்தி திணிப்பு தொடர்பாக  ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி வைரலாகி வருகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு தொடர்பாக அரசினர் தீர்மானம் ஒன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை கொண்டு வந்து…

View More மொழியில் என்ன இருக்கிறது? விவாதப் பொருளான ஊடக செய்தி

அரசு அலுவலகங்களில் இந்தச் சூழல் உருவாக வேண்டும்; கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்

கழிவறைகளே இல்லாத அரசு அலுவலகங்கள் இல்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்  இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில்…

View More அரசு அலுவலகங்களில் இந்தச் சூழல் உருவாக வேண்டும்; கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்

இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசு, ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், தமிழ் மொழியைக்…

View More இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆவேசமாக தெரிவித்துள்ளார்.    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது,…

View More கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

காதலை நிராகரிப்பது குற்றமா?

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததும், அந்த வேதனையில் மாணவியின் தந்தை மரணமடைந்த செய்தி தான் தமிழ்நாட்டின் தற்போதைய அதிர்ச்சி கலந்த துயரச்…

View More காதலை நிராகரிப்பது குற்றமா?