தபால் பெட்டிகளில் தவிர்க்கப்படும் தமிழ்… திணிக்கப்படும் இந்தி? – அஞ்சலக அதிகாரிகள் கூறுவது என்ன?!

திருநெல்வேலி தபால் நிலையங்கள் முன்பு வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

View More தபால் பெட்டிகளில் தவிர்க்கப்படும் தமிழ்… திணிக்கப்படும் இந்தி? – அஞ்சலக அதிகாரிகள் கூறுவது என்ன?!
"Tamil at heart.. English for the world.. Rational bilingual policy" - Opposition Leader Edappadi Palaniswami!

“உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” என தெரிவித்துள்ளார்.

View More “உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!
“Let us make the glory of the Tamil language known to the world” - BJP state president Annamalai!

“தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!

நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம் என உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

View More “தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!
“Our language is not weak!” - Praise from Chief Minister M.K. Stalin!

“எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எம்மொழிகும் சளைத்ததல்ல எம் மொழி’ என புகழாரம் சூட்டியுள்ளார்.

View More “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
Did the Tamil Nadu government announce that ‘Tamil subject is not compulsory in the 10th standard public examination’?

‘10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை’ என தமிழ்நாடு அரசு அறிவித்ததா?

This news Fact Checked by Newsmeter இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாட தேர்வு கட்டாயமில்லை என்று திமுக அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.…

View More ‘10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை’ என தமிழ்நாடு அரசு அறிவித்ததா?

தமிழால் அதிர்ந்த மக்களவை! – அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்ற தமிழ்நாடு எம்.பி.க்கள்!

மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்துடன், தமிழ்நாடு எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.  18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.  இந்தக் கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். அவருக்கு…

View More தமிழால் அதிர்ந்த மக்களவை! – அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்ற தமிழ்நாடு எம்.பி.க்கள்!

இன்று உலக தாய்மொழி தினம் | கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையில்,  ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் உலக…

View More இன்று உலக தாய்மொழி தினம் | கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பங்களில் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

இளைய தலைமுறையினர் அனைத்துத் தகவல் தொழில்நுட்பங்களிலும் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், குறுஞ்செய்தி முதல் முடிந்த வரை தமிழில் கையாண்டால் தலைமுறைகள் தாண்டியும் தமிழ் வாழும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓலைச்சுவடிக்…

View More இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பங்களில் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

இந்தி அலுவல் மொழியே தவிர, தேசிய மொழி அல்ல… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கற்க வேண்டும் என்று பாதுகாப்பு படை வீரர் பாடம் எடுத்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்…

View More இந்தி அலுவல் மொழியே தவிர, தேசிய மொழி அல்ல… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ் மொழி சமமாய் நடத்தப்பட வேண்டும் : இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ் மொழி சமமாய் நடத்தப்பட வேண்டும், இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி மொழியை அரசு துறைகளில் அமல்படுத்தும் THE NEW INDIA ASSURANCEன் சுற்றறிக்கையை…

View More தமிழ் மொழி சமமாய் நடத்தப்பட வேண்டும் : இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்