தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் போதிய கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
View More கள ஆய்வு | போதிய கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி.. தொடரும் அவலம்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை!Toilet
ரயிலில் மோசமான கழிப்பறை: பயணிக்கு ரூ.25 ஆயிரம் அளிக்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
மோசமான ரயில் கழிப்பறை விவகாரம் தொடர்பாக பயணிக்கு ரூ.25 ஆயிரம் அளிக்குமாறு விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு…
View More ரயிலில் மோசமான கழிப்பறை: பயணிக்கு ரூ.25 ஆயிரம் அளிக்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!மாணவர்கள் பள்ளியின் #Toiletஐ சுத்தம் செய்வதில் என்ன தவறு – பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு!
பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்வதில் என்ன தவறு பாஜக எம்பி பேசியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பாஜக எம்பி ஒருவர் பள்ளி மாணவர்கள் பள்ளியின் கழிவறையை சுத்தம்…
View More மாணவர்கள் பள்ளியின் #Toiletஐ சுத்தம் செய்வதில் என்ன தவறு – பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு!“கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் கழிப்பிட வசதியின்றி தவிக்கும் பெண்கள்!” – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி சோமு எம்.பி. வலியுறுத்தல்!
கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் கழிப்பிட வசதியின்றி பெண்கள் தவித்து வருவதாகவும், இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று…
View More “கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் கழிப்பிட வசதியின்றி தவிக்கும் பெண்கள்!” – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி சோமு எம்.பி. வலியுறுத்தல்!கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்: ரூ.30,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!
கழிப்பறைக்கு செல்ல கூடுதல் கட்டணம் வசூலித்த வழக்கில் 30 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த சுந்தரம் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க…
View More கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூல்: ரூ.30,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!கழிவறையை காணவில்லை! – திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் புகார்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், மாநகராட்சிக்குச் சொந்தமான கழிவறை கட்டிடத்தை காணவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் கையில் பதாகைகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.…
View More கழிவறையை காணவில்லை! – திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் புகார்அரசு விடுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி மாணவிகளை துன்புறுத்துவதாக புகார்
தேனியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் மாணவிகளை கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 50க்கும்…
View More அரசு விடுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி மாணவிகளை துன்புறுத்துவதாக புகார்அரசு அலுவலகங்களில் இந்தச் சூழல் உருவாக வேண்டும்; கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்
கழிவறைகளே இல்லாத அரசு அலுவலகங்கள் இல்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில்…
View More அரசு அலுவலகங்களில் இந்தச் சூழல் உருவாக வேண்டும்; கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்ஒரே அறையில் இரண்டு கழிப்பறை ; மாற்றியமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக ஒரே அறையில் இருவர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கழிப்பறை, மாற்றியமைக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். கோவை அம்மன் குளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில்…
View More ஒரே அறையில் இரண்டு கழிப்பறை ; மாற்றியமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைஒரே அறையில் 2 கழிப்பிடங்கள் – கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மநீம கண்டனம்
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள் கட்டியுள்ள கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மநீம கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி அம்மன்குளம் பகுதியில் ஒரே அறையில்…
View More ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள் – கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மநீம கண்டனம்