அரசு அலுவலகங்களில் இந்தச் சூழல் உருவாக வேண்டும்; கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்
கழிவறைகளே இல்லாத அரசு அலுவலகங்கள் இல்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில்...